tag:blogger.com,1999:blog-16482950985664706622024-02-07T06:45:10.206-08:00தேன்துளிகள்!தித்திக்கும் கதைகள் , சிறுகதைகள் , கருத்துள்ள கதைகள் , விழிப்புணர்வு கதைகள், பொதுவான கட்டுரைகள் இன்னும் பல சுவையான தேன்துளிகள் ..படிக்க ..சிந்தனையூட்டும் சிறப்பான தளம்.sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-61704548008444290772020-04-04T14:43:00.002-07:002020-04-04T14:43:42.764-07:00ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு மாதம் லீவு , ஒரு சுய கட்டுப்பாடு தேவை!<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC5gRWvozDJlE45ZAe3JiOCeXnAHXM4D_NsmbRdEoHzzHRGVRLWmE_yKJJKYEqV6iMsWlHiIxkFUKU_NXPJ6Nu-ywr8sedhsKafO43PLpHW5CavuVTcl2BVKIzvO8J_K8Ug-9aLslqL3wR/s1600/oie_2724058BDsZILBu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="392" data-original-width="400" height="313" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgC5gRWvozDJlE45ZAe3JiOCeXnAHXM4D_NsmbRdEoHzzHRGVRLWmE_yKJJKYEqV6iMsWlHiIxkFUKU_NXPJ6Nu-ywr8sedhsKafO43PLpHW5CavuVTcl2BVKIzvO8J_K8Ug-9aLslqL3wR/s320/oie_2724058BDsZILBu.png" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
அல்லாஹ்வின் திருப்பெயரால்....<br />
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன் 2:183)<br />
<br />
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன் 2:185)<br />
<a name='more'></a><br />
<br />
நாம் வாழ்க்கையில் நம்முடைய நேரங்களை வீணாக கழித்துக்கொண்டுதான் இருக்கிறோம்! பொழுதை கழிப்பதாக சொல்லிக்கொண்டு நாம் ஏதாவது ஒன்றை வீணாக செய்துகொண்டுதான் வருகிறோம்! பொழுது எப்படியும் அது கழிந்துவிடும். நாம் சும்மா இருந்தாலும் அல்லது ஏதாவது செய்துகொண்டு இருந்தாலும் நேரம் கழிய தான் செய்யும்! ஓகே நல்லது!<br />
<br />
இன்ஷாஅல்லாஹ் ரமலான் நம்மை நோக்கி வந்துகொண்டுயிருக்கிறது.... இன்று நம்மில் நிறைய பேர்கள் கொரோனாவை பற்றி தான் பேசுகிறார்கள் , ரமலான் பற்றி இன்னும் யாரும் பதிவு போடவில்லை . சமூகவலைத்தளங்களில் நாம் பெரும்பாலும் நேரத்தை கழிக்கின்றோம் , சிலர் டிவியில் நேரத்தை கழிக்கிறார்கள்! இப்பொழுது உலகமே வீட்டில் முடங்கி இருக்கின்றோம்! நம் கையில் இந்த செல்போன் தான் இருக்கிறது, அதை வைத்து கொண்டு நாம் நேரத்தை கடத்திக்கொண்டு இருக்கிறோம்! வதந்தி, பொய், பீதி, அச்சம் இப்படி நம் வாழ்க்கை போய்க்கொண்டு இருக்கிறது.<br />
<br />
இந்த வருடம் ரமலான் எப்படி நமக்கு அமையப்போகிறது என்பது ஒரு விதமான அச்சம் இருக்கிறது. இந்த வருட ரமலான் பள்ளியிலேயா அல்லது வீட்டிலேயா ??? எதுவாக இருந்தாலும் இன்ஷாஅல்லாஹ் நாம் ரமலானை வரவேற்க தயாராக இருக்கவேண்டும்!<br />
<br />
நாம் வருடத்தில் பதினோரு மாதம் இந்த சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் உலா வந்துகொண்டுதான் இருக்கிறோம்! நேரத்தையும், பொழுதையும் கழித்துக்கொண்டுதான் வருகிறோம்! நாம் இந்த ஒரு மாதம் அல்லாஹ்வுக்காக அந்த சோசியல் மீடியா விட்டு நீங்கி இருப்போம்! நாம் ரமலான் முழுதும் அந்த பக்கமே போகக்கூடாது என்று ஒரு சுய கட்டுப்பாடுடன் இருப்போம்! இன்ஷாஅல்லாஹ் நாம் முயற்சி செய்வோம்!<br />
<br />
ரமலான் மாதத்தின் சிறப்பை எல்லோரும் அறிவோம்! ஆனால் அறிந்தும், நாம் அசட்டையாக தான் ஒவ்வொரு ரமளானுக்கு இருக்கிறோம் ! சோசியல் மீடியாவில் பதிவை போட்டு கொண்டு, தேவையில்லாமல் விவாதம் செய்துகொண்டு, அந்த பொது தளத்தில் நல்லதும் வரும், கெட்டதும் வரும்! சில சமயம் ஆபாச காட்சிகள் பார்க்க நேரிடும்! இதெல்லாம் நிச்சயமாக நாம் தவிர்க்க வேண்டும்! இன்று சோசியல் மீடியாவில் பெரும்பாலும் வதந்திகளும், பொய்களும், அவதூறுகளும், ஆபாசங்களும் , தீய வார்த்தைகளும், ஒவ்வொருவரையும் தவறாக விமர்சனம் செய்வதும் இப்படித்தான் போய்க்கொண்டு இருக்கிறது! இதனால் நமக்கு நிறைய பாதிப்புகள் வரலாம்... நம்முடைய நோன்பு பூரணம் இல்லாமல் ஆகலாம்..<br />
<br />
ஒருமாதம் அல்லாஹ்வுக்காக நாம் இன்ஷாஅல்லாஹ் ஒரு சுய கட்டுப்பாடுடன் இருக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவியும், அருளும் புரிவானாக!!!<br />
<br />
இன்ஷாஅல்லாஹ் இனி வரும் நாட்களில் (ரமலான் ஆரம்பிக்கும் வரை) ரமலானை பற்றி அதன் சிறப்பை பற்றி கட்டுரைகள் பதிவு செய்யப்படும்! பிறகு இன்ஷாஅல்லாஹ் ரமலான் தொடங்கி விட்டால் , இனி எந்த ஒரு புதிய பதிவுகளும் போடப்போவதில்லை! இன்ஷாஅல்லாஹ் ரமளானுக்கு பிறகு தான் மீண்டும் பதிவுகள் போடப்படும்!( இன்ஷாஅல்லாஹ் ஒருமாதம் லீவு ரமலான் முன்னிட்டு)<br />
<br />
சத்திய பாதை இஸ்லாம் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-63707403912879681812016-12-22T13:00:00.000-08:002016-12-22T13:00:37.344-08:00நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே [தொடர் 4 இறுதி பகுதி]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBEdLvyssJOpHE0fdWMWQ3FdxvtbGGl_seZ1wzuxAOOuZfmRK4V7WZQ1qw6bYf1rVnO1vKWDQosIgUlVjQUwCEQT11KUGuwHbY_C3uk1dF29AhnLFTMwOD0DiKgBeJOOHEDby6U8f3LkhU/s1600/oie_1kto9vKjgCbV.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBEdLvyssJOpHE0fdWMWQ3FdxvtbGGl_seZ1wzuxAOOuZfmRK4V7WZQ1qw6bYf1rVnO1vKWDQosIgUlVjQUwCEQT11KUGuwHbY_C3uk1dF29AhnLFTMwOD0DiKgBeJOOHEDby6U8f3LkhU/s320/oie_1kto9vKjgCbV.jpg" width="291" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">இறுதி பகுதி .....<br />பேர் சொல்லும் பிள்ளைகளாக வளரவேண்டும்!!!💃👍👌</td></tr>
</tbody></table>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அழகிய முன்மாதிரி </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">திருந்திய சமுதாயத்தை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதற்கு திருமறைக் குர்ஆன் பல வழிகாட்டுதல்களை நமக்கு வழங்கியுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபிமார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உபதேசம் செய்ததை அல்லாஹ் திருக்குர்ஆனில் விவரிக்கிறான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
وَوَصَّى بِهَا إِبْرَاهِيمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَا بَنِيَّ إِنَّ اللَّهَ اصْطَفَى لَكُمُ الدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது” என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.</span><span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 2:132</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
أَمْ كُنْتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنْ بَعْدِي قَالُوا نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? “எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?” என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது “உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்” என்றே (பிள்ளைகள்) கூறினர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 2:133</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 31:13</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
يَا بُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِنْ صَوْتِكَ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப்பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்” (என்றும் அறிவுரை கூறினார்).</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 31:16-19</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நல்லொழுக்கமுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கு நபியவர்கள் மிகச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">சிறுவர்களிடம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குழந்தைகள் சிறுவயதில் தவறு செய்யும் போதே அவர்களுக்குச் சரியான வழிமுறையைக் கற்றுத் தந்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தன் பேரக்குழந்தைகளில் ஒருவர் தவறு செய்ய முற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்ததோடு அவருக்கு நல்லுபதேசமும் செய்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மரத்தின் அறுவடையின்போதே பேரீச்சம் பழத்தின் ஸகாத், நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படும். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தமது பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்ததும் அது பெரும் குவியலாக மாறிவிடும். (சிறுவர்களான) ஹசன் (ரலி) ஹுசைன் (ரலி) இருவரும் அக்குவியலருகே விளையாடுவார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ<br />أَخَذَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ فَجَعَلَهَا فِي فِيهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كِخْ كِخْ لِيَطْرَحَهَا ثُمَّ قَالَ أَمَا شَعَرْتَ أَنَّا لَا نَأْكُلُ الصَّدَقَةَ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் போட்டார். இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் உடனே அதை வெளியே எடுத்துவிட்டு “முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தின் பொருளை உண்ணக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?” எனக் கேட்டார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (1485)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">முத்தான உபதேசங்களை நபியவர்கள் இளம் பிராயத்தினருக்குப் போதித்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிறுவராக இருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அற்புதமான உபதேசங்களைச் செய்துள்ளார்கள். இந்த உபதேசத்தின் ஒவ்வொரு வார்த்தையும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டியவை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மனதில் நிலைநிறுத்த வேண்டிய முத்தான அறிவுரைகளாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ وَابْنُ لَهِيعَةَ عَنْ قَيْسِ بْنِ الْحَجَّاجِ قَالَ ح و حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ حَدَّثَنِي قَيْسُ بْنُ الْحَجَّاجِ الْمَعْنَى وَاحِدٌ عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ<br />كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ<br />قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“சிறுவனே! உனக்கு நான் சில உபதேசங்களைக் கற்றுத் தருகிறேன். அதன் மூலம் அல்லாஹ் உனக்கு பலனைத் தருவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“நீ அல்லாஹ்வுடைய விஷயத்தில் பேணுதலாக நடந்துகொள். அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வுடைய விஷயத்தில் நீ பேணுதலாக நடந்துகொள். அவனை நீ உன்னுடன் காண்பாய்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நீ சந்தோஷமாக இருக்கும் போது அல்லாஹ்வை நினைத்துப் பார். (உனக்கு) சிரமம் வரும் போது அல்லாஹ் உன்னை நினைப்பான். கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடமே கேள். நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடமே உதவி தேடு.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது. அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்குத் தீங்கு செய்துவிட முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன; ஏடுகள் காய்ந்துவிட்டன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: திர்மிதி 2440</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">முதலில் ஸலாம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிறுவர்களுக்குக் கூட நபி (ஸல்) அவர்கள் தாமே முதலில் ஸலாம் சொல்லி பணிவைப் போதித்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَيَّارٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ<br />أَنَّهُ مَرَّ عَلَى صِبْيَانٍ فَسَلَّمَ عَلَيْهِمْ وَقَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(ஒரு முறை) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ (ரஹ்)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி 6247</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">இடையூறு தரும் விளையாட்டுகள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இளைஞர்கள் பிறருக்கு இடையூறு தரும் விளையாட்டுகளை விளையாடுவதற்குத் தடைவிதித்தார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
حَدَّثَنَا يُوسُفُ بْنُ رَاشِدٍ حَدَّثَنَا وَكِيعٌ وَيَزِيدُ بْنُ هَارُونَ وَاللَّفْظُ لِيَزِيدَ عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ<br />أَنَّهُ رَأَى رَجُلًا يَخْذِفُ فَقَالَ لَهُ لَا تَخْذِفْ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْخَذْفِ أَوْ كَانَ يَكْرَهُ الْخَذْفَ وَقَالَ إِنَّهُ لَا يُصَادُ بِهِ صَيْدٌ وَلَا يُنْكَى بِهِ عَدُوٌّ وَلَكِنَّهَا قَدْ تَكْسِرُ السِّنَّ وَتَفْقَأُ الْعَيْنَ ثُمَّ رَآهُ بَعْدَ ذَلِكَ يَخْذِفُ فَقَالَ لَهُ أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ الْخَذْفِ أَوْ كَرِهَ الْخَذْفَ وَأَنْتَ تَخْذِفُ لَا أُكَلِّمُكَ كَذَا وَكَذَا</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், “சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது “சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் “அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’ என்று சொன்னார்கள்” எனக் கூறினேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்’ அல்லது “சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்’ என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி 5479</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆபாசங்கள் குழந்தைகள் மனதில் பதிந்து விடாமல் இருப்பதற்காக குழந்தைப் பருவத்திலேயே பல்வேறு ஒழுங்குமுறைகளை மார்க்கம் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அந்தரங்க உறுப்புக்களைச் சிறுவர்கள் பார்க்காதவாறு பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். சிறுவன் தானே என்று கருதி அலட்சியமாக இருப்பது தவறு. குறிப்பிட்ட நேரங்களில் வீட்டிற்குள் சிறுவர்கள் வரும் போது அனுமதி பெற்று வர வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 24:58, 59</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மறுமைக்கு அஞ்சுவோம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெற்றோருக்கு எவ்வாறு பணிவிடை செய்ய வேண்டும்? உறவினர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவற்றைச் செய்ய வேண்டும்? எவற்றைச் செய்யக் கூடாது? போன்ற அனைத்தையும் மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்துள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மார்க்க போதனைகளை குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மட்டுமே மிகச் சிறந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க இயலும். அதுவே கொடிய நரகத்திலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 66:6</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّكُمْ رَاعٍ وَزَادَ اللَّيْثُ قَالَ يُونُسُ كَتَبَ رُزَيْقُ بْنُ حُكَيْمٍ إِلَى ابْنِ شِهَابٍ وَأَنَا مَعَهُ يَوْمَئِذٍ بِوَادِي الْقُرَى هَلْ تَرَى أَنْ أُجَمِّعَ وَرُزَيْقٌ عَامِلٌ عَلَى أَرْضٍ يَعْمَلُهَا وَفِيهَا جَمَاعَةٌ مِنْ السُّودَانِ وَغَيْرِهِمْ وَرُزَيْقٌ يَوْمَئِذٍ عَلَى أَيْلَةَ فَكَتَبَ ابْنُ شِهَابٍ وَأَنَا أَسْمَعُ يَأْمُرُهُ أَنْ يُجَمِّعَ يُخْبِرُهُ أَنَّ سَالِمًا حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ<br />سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ قَالَ وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி 2409</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெற்றோர்களின் அலட்சியப் போக்கினால் பிள்ளைகள் தவறான பாதைக்குச் சென்றால் மறுமையில் பெற்றோர்களுக்கு எதிராகப் பிள்ளைகளே அல்லாஹ்விடத்தில் வாதிடுவார்கள். இருமடங்கு அவர்களுக்குத் தண்டனை தருமாறு இறைவனிடம் கேட்பார்கள். இப்படிப்பட்ட மோசமான நிலைக்கு நாமும் நமது பிள்ளைகளும் சென்றுவிடக்கூடாது என்றால் பிள்ளைகளை இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَا رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து </span><span style="font-size: 12pt;">விட்டனர்” எனவும் கூறுவார்கள். “எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” எனவும் கூறுவார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 33:67</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிறுவர்கள் மார்க்கம் தடுத்த காரியங்களைச் செய்யும் போது சிறுவர்கள் தானே என்று பெற்றோர்கள் கண்டும் காணாமல் செல்கிறார்கள். இது தவறாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்று சொல்வார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆரம்பித்ததிலிருந்தே தூய இஸ்லாத்தின் அடிப்படையில் வளர்க்கும் போது இஸ்லாம் என்ற ஒளி அவர்களின் சொல், செயல்பாடு ஆகியவற்றில் கலந்து விடுகிறது. இளைஞர்களாக மாறினாலும் சிறுவயதில் கற்றுக் கொடுக்கப்பட்ட நல்ல பழக்கவழக்கங்கள் அவர்களிடத்தில் தொடர்ந்து நீடித்திருக்கும். எனவே நல்ல குழந்தைகள் உருவாவது பெற்றோரின் கையில் தான் இருக்கின்றது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: grey; font-size: 12pt;">கே.எம். அப்துந் நாசிர், இஸ்லாமியக் கல்லூரி, மேலப்பாளையம்</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-48904606194309781882016-12-22T11:34:00.000-08:002016-12-22T11:34:00.155-08:00நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே [தொடர் 3]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBEdLvyssJOpHE0fdWMWQ3FdxvtbGGl_seZ1wzuxAOOuZfmRK4V7WZQ1qw6bYf1rVnO1vKWDQosIgUlVjQUwCEQT11KUGuwHbY_C3uk1dF29AhnLFTMwOD0DiKgBeJOOHEDby6U8f3LkhU/s1600/oie_1kto9vKjgCbV.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBEdLvyssJOpHE0fdWMWQ3FdxvtbGGl_seZ1wzuxAOOuZfmRK4V7WZQ1qw6bYf1rVnO1vKWDQosIgUlVjQUwCEQT11KUGuwHbY_C3uk1dF29AhnLFTMwOD0DiKgBeJOOHEDby6U8f3LkhU/s320/oie_1kto9vKjgCbV.jpg" width="291" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தொடர் ..3</td></tr>
</tbody></table>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><span style="color: red; font-size: 12pt;">இல்லறமும் இனிய சமுதாயத்திற்கே! </span></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவன் திருமணம் செய்து தன்னுடைய உடல் இச்சையைத் தணிப்பதற்காக தன்னுடைய மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுகின்றான். இந்த இனிய இல்லறத்திலும் இனிய சமுதாயம் உருவாவதற்காக அல்லாஹ்விடம் நபியவர்கள் பிரார்த்திக்கச் சொல்கிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
138 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ كُرَيْبٍ عَنْ ابْنِ عَبَّاسٍ<br />يَبْلُغُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا فَقُضِيَ بَيْنَهُمَا وَلَدٌ لَمْ يَضُرُّهُ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் (தாம்பத்திய உறவு கொள்ளும் எண்ணத்தில்) செல்லும் போது பிஸ்மில்லாஹ் – அல்லாஹ்வின் திருப்பெயரால்… இறைவா! ஷைத்தானை எங்களைவிட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்! என்று பிரார்த்தித்து(விட்டு உறவு கொண்டாரெனில்) அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (141)</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்!” என்ற பிரார்த்தனையின் முக்கிய அடிப்படையே நம்முடைய எதிர்காலச் சந்ததிகள் நல்லொழுக்கமுள்ள சந்ததிகளாக உருவாக வேண்டும் என்பதுதான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இஸ்லாம் நல்லொழுக்க சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கு எத்தகைய முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது என்பதற்கு மேற்கண்ட நபிவழியும் மிகச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">குழந்தையல்ல! நல்லொழுக்கமுள்ள குழந்தையே முக்கியம்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">முதுமைப் பருவம் அடையும் வரை குழந்தைப் பேற்றினை வழங்காமல் எத்தனையோ நபிமார்களை அல்லாஹ் சோதித்துள்ளான். அந்த நபிமார்கள் இறைவனிடம் குழந்தை வேண்டிப் பிரார்த்தனை செய்யும் போது, “இறைவா எனக்கொரு குழந்தையைத் தா’ என்று பிரார்த்திக்கவில்லை. மாறாக, “இறைவா எனக்கொரு நல்லொழுக்கமுள்ள குழந்தையைத் தா’ என்றே பிரார்த்தனை செய்துள்ளனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேலும் தங்களுடைய சந்ததிகளும் நல்லொழுக்கமுள்ள சந்ததியாக உருவாக வேண்டும் என்பதற்காக இறைவனிடம் நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஸக்கரிய்யா (அலை) அவர்கள் பரிசுத்தமான குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஸக்கரிய்யா ”இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்” என்று தம் இறைவனிடம் வேண்டினார். </span><span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 3:38</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்ராஹீம் (அலை) அவர்களும் நல்லொழுக்கமுள்ள குழந்தைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்துள்ளனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையோரில் ஒருவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்.) </span><span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 37:100</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எதிர்காலச் சந்ததியினரும் நல்லொழுக்கமுடையவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக நபிமார்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِنْ ذُرِّيَّتِنَا أُمَّةً مُسْلِمَةً لَكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்). </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 2:128</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.) </span><span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 14:40</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று அவர்கள் கூறுகின்றனர்.</span><span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 25:74</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். “உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்” என்று அவன் கூறினான். “எனது வழித் தோன்றல்களிலும்” (தலைவர்களை ஆக்குவாயாக!) என்று அவர் கேட்டார். “என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது” என்று அவன் கூறினான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் 2:124</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மேற்கண்ட வசனங்கள் நல்லொழுக்க சமுதாயத்தின் முக்கியத்துவத்தை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">மறுமை வெற்றியும் மாசற்ற குழந்தையில் தான்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒருவன் தன்னுடைய குழந்தையை நல்ல பண்பாடுகள் உள்ளவனாக இறையச்சமுடையவனாக உருவாக்கும் போது அவனுடைய மறுமை வெற்றிக்கும் அந்தக் குழந்தைகள் காணரமாகி விடுகின்றன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
حَدَّثَنَا يَزِيدُ أَخْبَرَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ<br />قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ فَيَقُولُ يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ فَيَقُولُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான், “என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், “உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறுவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி). </span><span style="font-size: 12pt;">நூல்: அஹ்மத் 10202</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
– حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ يَعْنِي ابْنَ سَعِيدٍ وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَعِيلُ هُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ الْعَلَاءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ<br />أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயனளிக்கும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), </span><span style="font-size: 12pt;">நூல்: முஸ்லிம் 3358</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-30028816146578773212016-12-20T12:30:00.000-08:002016-12-20T12:30:00.772-08:00நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே [தொடர் 2] <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;"> </span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBEdLvyssJOpHE0fdWMWQ3FdxvtbGGl_seZ1wzuxAOOuZfmRK4V7WZQ1qw6bYf1rVnO1vKWDQosIgUlVjQUwCEQT11KUGuwHbY_C3uk1dF29AhnLFTMwOD0DiKgBeJOOHEDby6U8f3LkhU/s1600/oie_1kto9vKjgCbV.jpg" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBEdLvyssJOpHE0fdWMWQ3FdxvtbGGl_seZ1wzuxAOOuZfmRK4V7WZQ1qw6bYf1rVnO1vKWDQosIgUlVjQUwCEQT11KUGuwHbY_C3uk1dF29AhnLFTMwOD0DiKgBeJOOHEDby6U8f3LkhU/s320/oie_1kto9vKjgCbV.jpg" width="291" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">தொடர் 2</td></tr>
</tbody></table>
பெற்றோர்களே பிள்ளைகளின் பொறுப்பாளர்<br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்து அவர்களை சிறந்தவர்களாக நல்லவர்களாக உருவாக்க வேண்டிய பொறுப்பை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கின்றார் தினமணி ஆசிரியர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆசிரியர்களில் பலர் பொறுக்கிகளாகவும், காமவெறி பிடித்தவர்களாகவும் உள்ள காலகட்டத்தில் பிள்ளைகளைப் பண்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களைச் சார்ந்தது தான் என்று குறிப்பிடுவது வேடிக்கையான ஒன்றாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெற்றோர்கள் வேலைப் பழுவினால் பிள்ளைகளைக் கவனிக்க இயலாது என்று தினமணி ஆசிரியர் கூறுவது பிற சமுதாயத்தைக் கவனித்து வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் வாழ்வாதாரங்களைத் தேடும் பொறுப்பை ஆண்களுக்கும் பிள்ளைகளைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பை பெண்களுக்கும் வழங்கியுள்ளது. எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக்கப்படவேண்டும் என்பது தான் இதன் அடிப்படையாகும். குழந்தைகளைச் சிறந்த குழந்தையாக உருவாக்கும் பொறுப்பை அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்து வளர்த்தெடுக்கும் தாயிடம் தான் இஸ்லாம் ஒப்படைத்துள்ளது.</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهْوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهْىَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ </div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (2554)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு குழந்தையின் தாய்தான் அவனுடைய நல்லொழுக்கத்திற்கு பொறுப்புதாரி ஆவார். குழந்தைகளுக்கு நல்லதொரு ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதும் பெற்றோர்களின் பொறுப்பு தான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">முஃமின்களின் இலட்சியம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!” என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் (25 : 74)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒவ்வொரு இறை நம்பிக்கையாளரும் எத்தகைய இலட்சியத்தில் வாழ வேண்டும் என்பதை மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மற்றவர்கள் நம்முடைய வாழ்வை ஒரு முன்மாதிரியான வாழ்வாகக் கருதும் அளவிற்கு ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுடைய பிள்ளைகளும் திகழ வேண்டுமென அல்லாஹ் குறிப்பிடுகிறான். நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்கும் முறைகளைப் பார்த்து, இது போன்றல்லவா நாம் நம்முடைய பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று மற்றவர்கள் எண்ணும் அளவிற்கு ஒவ்வொரு முஃமினும் தன்னுடைய குடும்பத்தை இறையச்சமுடைய குடும்பமாக உருவாக்க வேண்டும் என்பதும் அதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதும் தான் இறைவனின் வழிகாட்டுதல்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிறந்த சமுதாயம் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதற்கு மேற்கண்ட வசனம் தெளிவான ஆதாரமாகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">திருமணமே முதல்படி</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பை இஸ்லாம் தாயிடம் ஒப்படைத்துள்ளது. ஒரு குழந்தை நல்லொழுக்கமுள்ள குழந்தையாக உருவாக வேண்டுமென்றால் அக்குழந்தையின் தாய் நல்லொழுக்கங்களை அறிந்தவளாக இருக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு தாய் அதிகம் சினிமா பார்க்கக் கூடியவளாகவும், தர்ஹா வழிபாடுகள் செய்பவளாகவும், பில்லி, சூனியம், பேய், பிசாசு நம்பிக்கை உடையவளாகவும் இருந்தால் இவள் எப்படி தன்னுடைய குழந்தையை ஒரு நல்லொழுக்கமுள்ள, இறைநம்பிக்கையுள்ள குழந்தையாக உருவாக்குவாள்?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு சிறந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்றால் குழந்தைகள் நல்லொழுக்கங்கள் உடையவர்களாக உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் நற்சிந்தனையைப் பெற வேண்டும் என்றால் அக்குழந்தையின் தாய் அதற்குத் தகுதியானவளாக இருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் நபியவர்கள் திருமணத்தின் போதே நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ تُنْكَحُ الْمَرْأَةُ لأَرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا، فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ ”</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: புகாரி (5090)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
2668 – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي شُرَحْبِيلُ بْنُ شَرِيكٍ أَنَّهُ سَمِعَ أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّنْيَا مَتَاعٌ وَخَيْرُ مَتَاعِ الدُّنْيَا الْمَرْأَةُ الصَّالِحَةُ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல்: முஸ்லிம் (2911)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிறந்த சமுதாயம் உருவாவதற்கு முதல் அடிப்படை நல்லொழுக்கமுள்ள பெண்ணைத் திருமணம் செய்வது தான் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-77586791072941454452016-12-20T11:11:00.000-08:002016-12-20T11:11:10.862-08:00நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே ![தொடர் 1]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN08RM7H4Ah2lWigreyPVP7GZnMQVeO-UpxKT3qeReHdqz31PhLvjRzwaIeIf3b8P5wkJljRGDb9-vcdBiBJS55jkYCUBfyMgfIcH16PuwvIRkQAPvGGvfS2-7YQAp3iOlBdaCxKss1AtV/s1600/oie_1kto9vKjgCbV.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjN08RM7H4Ah2lWigreyPVP7GZnMQVeO-UpxKT3qeReHdqz31PhLvjRzwaIeIf3b8P5wkJljRGDb9-vcdBiBJS55jkYCUBfyMgfIcH16PuwvIRkQAPvGGvfS2-7YQAp3iOlBdaCxKss1AtV/s320/oie_1kto9vKjgCbV.jpg" width="291" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே ![தொடர் 1]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி (ஸல்) அவர்கள் மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
1296 – حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مَوْلُودٍ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ كَمَثَلِ الْبَهِيمَةِ تُنْتَجُ الْبَهِيمَةَ هَلْ تَرَى فِيهَا جَدْعَاءَ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (1359)</span></div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குழந்தைகள் வளர்ப்பு முறையைப் பொறுத்து தான் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து நாம் தெளிவாக </span><span style="font-family: inherit; font-size: 12pt; font-style: inherit; font-weight: inherit;">விளங்கிக் கொள்ள முடியும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-family: inherit; font-size: 12pt; font-style: inherit; font-weight: inherit;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இதன் காரணமாகத் தான் குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. எதிர்காலச் சமுதாயம் இன்றைய குழந்தைகள் தான். எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக வேண்டும் என்றால் இளம் பிராயத்திலேயே அக்குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்பட வேண்டும். இன்றைய கல்வி முறையில் குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்படாத காரணத்தினால் சமுதாயத்தில் நிலவி வரும் சீர்கேடுகளைப் பற்றி தினமணி நாளிதழ் டிசம்பர் 26ல் எழுதிய தலையங்கத்தை மக்களின் பார்வைக்கு தருகிறோம். இதோ அந்த தலையங்கம்:</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">நல்லவராவதும் தீயவராவதும்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மனித வாழ்க்கையின் பருவ அடுக்குகளில் முக்கியமானது, நுட்பமானது, சிக்கலானது வளர்இளம் பருவம். ஒரு நபர் படைப்பாளியாக, அல்லது நல்ல வாசகராக மாறவும், அரசியல் பார்வை பெறுவது, தன் முன்பான சமூகத்தை விமர்சனம் செய்வது, பாலியல் ஈர்ப்புகளுக்கு ஆளாவதும் என எல்லாமும் இந்த வளர்இளம் பருவத்தில் தான் உருவாகின்றன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அண்மையில் தருமபுரியில் உள்ள சில அரசு மேனிலைப் பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்களும், சென்னையில் மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவி கொலை மற்றும் 5 மாணவர்கள் கைது என்கிற செய்தியும், இன்றைய வளர்இளம் பருவத்தினரை பள்ளிகள் எவ்வாறு கண்காணிக்கவும், வழிநடத்தவும் வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்துகின்றன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தருமபுரியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து படிப்பவர்கள். இந்த மாணவர்களில் சிலர் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்திலும் நான்கு நாள் விடுப்பில் சென்றபோது, அந்த விடுப்பு நாள்கள் அனைத்தும் முகூர்த்த நாள்களாக இருந்திருக்கின்றன. அதைக் கவனித்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இந்த மாணவர்களை அழைத்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது. இந்த மாணவர்கள் முகூர்த்த நாள்களில் பள்ளிக்கு வருவதுபோல வீட்டிலிருந்து கிளம்பினாலும், பள்ளிக்கு வராமல் கல்யாண மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுதல் மற்றும் சமையலுக்கு உதவி செய்யும் வேலைக்குச் செல்வதும் இதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தங்கள் விருப்பம் போல செலவிடுவதையும் ஒப்புக் கொண்டனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த மாணவர்கள் அனைவரும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களைக் குழந்தைத் தொழில் ஒழிப்பு சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்த வழியில்லை. தனியார் பள்ளிகளைப் போல, ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் “அப்பா-அம்மாவை அழைத்து வா’ என்று கண்டிப்புக் காட்டவும் முடியாது. ஏனென்றால், இந்த மாணவர்கள் ஒரேயடியாகப் பள்ளிக்கு வராமல் நின்று விடுவார்கள். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையைக் குறையாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தமும் தலைமையாசிரியர்களுக்கு இருக்கிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த மாணவர்கள் உழைப்பது சரி தான். ஆனால், அந்த ஊதியத்தை என்ன செய்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஒவ்வொரு கல்யாணத்திலும் குறைந்தது ரூ. 200 ஊதியமும் நல்ல உணவும் கிடைக்கிறது. சில பெரிய வீட்டுத் திருமணங்கள் என்றால் டிப்ஸ் என்ற பெயரில் மேலும் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும். இவை அனைத்தையும் இவர்கள் சினிமா பார்க்கவும், புகை, மற்றும் மதுபானத்துக்குச் செலவழிப்பது பாதி என்றால், பாதிப் பணம் இவர்களது செல்போன்களுக்கு “டாப்-அப்’ செய்வதிலும், தங்கள் சக மாணவிகளுடன் உரையாடுவதற்காக அவர்களது செல்போனுக்கு “டாப்-அப்’ செய்வதிலும் தான் செலவாகிறது என்பது மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இது ஏதோ அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே உரித்தான பிரச்னை என்றும் கருதிவிட முடியாது. நகர்ப்புறத்தில் உயர்தரக் குடிமக்கள் பயிலும் பள்ளிகளிலும் இதே சிக்கல் வெவ்வேறு பரிமாணத்தில் இருக்கின்றது. தங்கள் செலவுக்காகத் தாங்களே உழைத்து சம்பாதிக்கும் மனப்போக்கு மிகவும் ஆரோக்கியமானது தான். ஆனால், அந்த உழைப்பின் வலி தெரியாமல், அதை மதுவுக்கும் வெட்டி பந்தாவுக்கும் செலவழிப்பதென்பது, ஒரு தலைமுறையை வீணடிப்பதாகவும் சமூக விரோதிகளாக மாற்றுவதாகவும் இருக்குமெனில் அதைத் தடுத்தாக வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மாணவர்களை வழிநடத்தவும் கண்காணிக்கவும் முடியாதவர்களாகப் பெற்றோர்கள் தங்கள் வேலைப்பளு மற்றும் வாழ்க்கைச் சுமையால், மனஅழுத்தத்தால் தலை சாய்ந்து கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் வளர்இளம் பருவத்து மாணவர்களை வழிநடத்தக்கூடிய இடம் பள்ளியாக மட்டுமே இருக்கின்றது. மேனிலைப் பள்ளிகளில் இந்த வளர்இளம் பருவத்து மாணவர்களைச் சரியாக வழிகாட்டிவிட முடியுமானால், வாழ்க்கை குறித்த புரிதலை ஏற்படுத்திவிட முடியுமானால், அவர்களது வாழ்க்கைப் பயணம் சரியான திசையில் அமைந்துவிடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பள்ளி தலைமையாசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் இந்த மாணவர்களின் போக்கு, செயல்பாடுகளைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. சக மாணவர்களுடன் பேசினாலே போதுமானது. இதற்கான நேரம் ஒதுக்கவும், இவர்களது மனப்போக்குகளைக் கண்டறிந்து, அதில் உள்ள ஆபத்துகளைச் சொல்லி எச்சரித்தாலும்கூட போதுமானது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ஆசிரியர்கள் தங்களது கடமையாகக் கருதிய காலம்போய், மதிப்பெண் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பள்ளியின் கடன் என்று பணியாற்றத் தொடங்கியதுதான் இந்நிலைமைக்கு தலையாய காரணம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மனவள ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்ற திட்டம் அரசிடம் இருக்கிறது. ஆனால், இதுவரை அந்தத் திட்டம் அமலுக்கு வரவேயில்லை. இன்றைய இளம்தலைமுறை காப்பாற்றப்பட வேண்டுமானால், பள்ளிக்கூடங்கள் மாணவர்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்தும் குருகுலங்களாகவும் மாற்றம் பெற்றாக வேண்டும். கல்வியாளர்களும் அரசும் இதைப்பற்றி சிந்தித்து வழி காண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்ச்சி விரைவில்.. அதையும் அவசியம் படிக்கவும். காலத்தின் கேற்ப கட்டுரை.. </span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-39859727610998314672016-12-19T09:13:00.001-08:002016-12-19T09:13:43.146-08:00கற்பா? கல்லூரியா?👈👉💯🔐🔰<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtS8BLThGS2TNGXwPehK4VP9BrkfKE6pnnY9mEkLk6VKhjDR-TmuBIkfbcmvEOqyAlDO02201t1w32XPiFJJqY_6LRzMTApRuZ0j54EKC1rsROWNE3F7kVedI3Se-C86qdx80ZC5HwJ4xO/s1600/oie_2724058BDsZILBu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtS8BLThGS2TNGXwPehK4VP9BrkfKE6pnnY9mEkLk6VKhjDR-TmuBIkfbcmvEOqyAlDO02201t1w32XPiFJJqY_6LRzMTApRuZ0j54EKC1rsROWNE3F7kVedI3Se-C86qdx80ZC5HwJ4xO/s320/oie_2724058BDsZILBu.png" width="320" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">கற்பா? கல்லூரியா?👈👉💯🔐🔰</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">கல்வி சிறந்ததே</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்குர்ஆன் கல்வியின், அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், அறிஞர்களே அல்லாஹ்வைச் சரியாகப் பயப்படுபவர்களாக இருப்பர் என்று கூறுகின்றது.</span></div>
<div class="QAyah" style="font-family: sans-serif; font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
وَمِنَ النَّاسِ وَالدَّوَابِّ وَالْأَنْعَامِ مُخْتَلِفٌ أَلْوَانُهُ كَذَلِكَ إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">”அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் அறிஞர்களே.” (35:28) மேலும், அல்குர்ஆன் அறியாமையையும் மடமையையும் நரகத்தின் பாதையென வர்ணிக்கின்றது.</span></div>
<div class="QAyah" style="font-family: sans-serif; line-height: normal;">
<div class="QAyah" style="font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ ۗ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ</div>
</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். “அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்”.(அல்குர்ஆன்: 39:9)</span></div>
<a name='more'></a><br />
<div class="QAyah" style="font-family: sans-serif; font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
قُلْ لَا أَقُولُ لَكُمْ عِنْدِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ لَكُمْ إِنِّي مَلَكٌ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَفَلَا تَتَفَكَّرُونَ</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">“குருடனும் பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டிர்களா? என்று கேட்பீராக!”( அல்குர்ஆன்: 6:50)</span></div>
<div class="QAyah" style="font-family: sans-serif; font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
4867 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ وَاللَّفْظُ لِيَحْيَى قَالَ يَحْيَى أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ<br />قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي ح و حَدَّثَنَاه نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ قَالَا حَدَّثَنَا الْأَعْمَشُ حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ عَنْ أَبِي صَالِحٍ وَفِي حَدِيثِ أَبِي أُسَامَةَ حَدَّثَنَا أَبُو صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ صَخَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ غَيْرَ أَنَّ حَدِيثَ أَبِي أُسَامَةَ لَيْسَ فِيهِ ذِكْرُ التَّيْسِيرِ عَلَى الْمُعْسِرِ</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஒருவர் ஓர் அறிவைத் தேடி ஒரு பாதையில் சென்றால், அல்லாஹ் அதனைக் கொண்டு அவருக்கு சுவனம் செல்லும் ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான்.’ (முஸ்லிம்)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">என்றெல்லாம் கல்வியைப் பற்றி இஸ்லாம் புகழ்ந்து போற்றுகிறது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே, பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஆட்டோ அல்லது வேன் பயணம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக, காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள்தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆட்டோ பறக்கின்றபோது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் – நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட், சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்றுதான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலைதான். இப்போது சிந்தியுங்கள் இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆட்டோ, வேன் பயணம்தான் இப்படியென்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலபுத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம்தான். கணவன், மனைவிபோல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பாடமா? படமா?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள், தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லிவிட்டு, பாய் ஃபிரண்ட்ஸ் – ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத்தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">பிற மதத்தவருடன் காதல் பயணம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும்போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.</span></div>
<div class="QAyah" style="font-family: sans-serif; font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَنْ سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللَّهِ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 2:217)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.</span></div>
<div class="QAyah" style="font-family: sans-serif; font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அல்குர்ஆன் 66:6)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தைவிட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும்போது கல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும்போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இது, இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நம் மகள் கற்பிழந்தால், அல்லது மதம் மாறினால், அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஒவ்வொருவரும் பொறுப்பாளர்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே.</span></div>
<div class="QAyah" style="font-family: sans-serif; font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
844 – حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنَا سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّكُمْ رَاعٍ وَزَادَ اللَّيْثُ قَالَ يُونُسُ كَتَبَ رُزَيْقُ بْنُ حُكَيْمٍ إِلَى ابْنِ شِهَابٍ وَأَنَا مَعَهُ يَوْمَئِذٍ بِوَادِي الْقُرَى هَلْ تَرَى أَنْ أُجَمِّعَ وَرُزَيْقٌ عَامِلٌ عَلَى أَرْضٍ يَعْمَلُهَا وَفِيهَا جَمَاعَةٌ مِنْ السُّودَانِ وَغَيْرِهِمْ وَرُزَيْقٌ يَوْمَئِذٍ عَلَى أَيْلَةَ فَكَتَبَ ابْنُ شِهَابٍ وَأَنَا أَسْمَعُ يَأْمُرُهُ أَنْ يُجَمِّعَ يُخْبِرُهُ أَنَّ سَالِمًا حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ الْإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالرَّجُلُ رَاعٍ فِي أَهْلِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا وَالْخَادِمُ رَاعٍ فِي مَالِ سَيِّدِهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ قَالَ وَحَسِبْتُ أَنْ قَدْ قَالَ وَالرَّجُلُ رَاعٍ فِي مَالِ أَبِيهِ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ وَكُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(நூல்: புகாரி 2409)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத்தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்…</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">2. உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.</span></div>
<div class="QAyah" style="font-family: sans-serif; font-size: 18pt; line-height: 40px; padding-right: 5px; text-align: right;">
1091 – حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي الْخَيْرِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ<br />أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ<br />قَالَ وَفِي الْبَاب عَنْ عُمَرَ وَجَابِرٍ وَعَمْرِو بْنِ الْعَاصِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُقْبَةَ بْنِ عَامِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَإِنَّمَا مَعْنَى كَرَاهِيَةِ الدُّخُولِ عَلَى النِّسَاءِ عَلَى نَحْوِ مَا رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ إِلَّا كَانَ ثَالِثَهُمَا الشَّيْطَانُ وَمَعْنَى قَوْلِهِ الْحَمْوُ يُقَالُ هُوَ أَخُو الزَّوْجِ كَأَنَّهُ كَرِهَ لَهُ أَنْ يَخْلُوَ بِهَا</div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">(அந்நிய)ஆணும் பெண்ணும் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் (அங்கு) இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"> திர்மிதி</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">4. இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இதுபோன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால், பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">கற்பா? கல்லூரியா? என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும்போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்த உரையை நிகழ்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ் நம் அனைவரையும், நல்லொழுக்கமுள்ள முஸ்லிமாக வாழ்ந்து, நல்லொழுக்கமுள்ள முஸ்லிமாக மரணிக்கிற நல்லடியார்களாக ஆக்கி அருள்புரிவானாக!</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-52558857290347393242016-12-13T12:52:00.000-08:002016-12-13T12:52:21.395-08:00கப்ரில் கேட்கப்படும் கேள்விகள்... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/Udc0a2Cj7Cw/0.jpg" src="https://www.youtube.com/embed/Udc0a2Cj7Cw?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
கப்ரில் கேட்கப்படும் கேள்விகள்... </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-38287677379542811502016-12-13T12:28:00.001-08:002016-12-13T12:28:50.241-08:00ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில்.....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/0gEKIvENGLw/0.jpg" src="https://www.youtube.com/embed/0gEKIvENGLw?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தில்.....</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-10295046468735341822016-12-06T11:25:00.001-08:002016-12-06T11:25:14.803-08:00படித்ததில் பிடித்தது! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBDD3cz2wkZ5MxEjLf6cwvwYMfKnHQH_3Jlp4L7fl99qbs8jGNcyYZwLRH2q-IRJSOxpSD_4K5mH3CQ89-uuOlmixTPhJbT1b7sorQtPba5dtv-glXhPK1Ei5s5YZkaHjEe43pG3C9CJI/s1600/oie_transparent.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBDD3cz2wkZ5MxEjLf6cwvwYMfKnHQH_3Jlp4L7fl99qbs8jGNcyYZwLRH2q-IRJSOxpSD_4K5mH3CQ89-uuOlmixTPhJbT1b7sorQtPba5dtv-glXhPK1Ei5s5YZkaHjEe43pG3C9CJI/s1600/oie_transparent.png" /></a></div>
ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று<br />
தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "<br />
தென்னங்கன்று சொன்னது,<br />
" ஒரு வருஷம் ".<br />
"ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது. <br />
தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.<br />
<br />
ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது.<br />
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.<br />
<a name='more'></a><br />
<br />
வாழைக்கன்றை நட்டு ஒரு வருடம் ஆவதற்குள் தென்னங்கன்றைவிட இருமடங்கு உயரமாகி விட்டது. தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை<br />
"கடவுளுக்கு உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!<br />
நீ இருக்குற மண்ணில் தான் நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான் எனக்கும் கிடைக்குது. ஆனா பாரு , நான் மட்டும் எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது. தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.<br />
இன்னும் சிறிது காலம் சென்றது. அதிலிருந்து அழகான குலை வெளிப்பட்டது. அது பூவும் , காய்களுமாக அழகாக மாறியது. அதனுடைய பெருமை இன்னும் அதிகமானது. இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக் கழித்தது.<br />
நல்ல உயரம் . பிளவுபடாத அழகிய இலைகள், கம்பீரமான குலை . வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது. இப்போது காய்கள் முற்றின .<br />
<br />
ஒரு மனிதன் தோட்டத்துக்கு வந்தான். வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான். வாழைக்காய்களைத் தட்டிப் பார்த்தான். தென்னை மரத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை . இதை விட வேறென்ன பெருமை வேண்டும்? வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான். முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள , அதன் குலைகளை வெட்டி எடுத்தான். வாழை மரம் கதறியது. அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது. மரண பயம் வந்துவிட்டது. அது பயந்தபடியே அடுத்த காரியம் நடந்தது. ஆம் . வாழைமரம் வெட்டி சாய்க்கப்<br />
பட்டது. ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத் தோலுறிக்கப் பட்டது. <br />
தென்னை மரம் இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது. அதன் புன்னகைக்கு என்ன அர்த்தம் என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.<br />
ஒவ்வொரு நாளும் நமக்கும் எத்தனை கேலிகள் இது போல..<br />
கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் , வேகமாகவே காணாமல் போகக் கூடும்.<br />
<div>
படித்ததில் பிடித்தது! </div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-26005451249330997452016-11-26T13:49:00.002-08:002016-11-26T13:49:43.771-08:00முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள் ... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfhvE2hdIWHKCbNJvByL_ILaLhLWpvZqca_a3Dw2ZWJ3OMN5AMdN6RlM8xlE0nOJ19tbMXFyDvZt0EpEqvoq6Vke_Dx1PuQSqFHfsmFLh1HNC9YOsaBPMZCDBl8IaPHGj7qxeOP5N5DFn/s1600/oie_2724023VeQjSTGn.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfhvE2hdIWHKCbNJvByL_ILaLhLWpvZqca_a3Dw2ZWJ3OMN5AMdN6RlM8xlE0nOJ19tbMXFyDvZt0EpEqvoq6Vke_Dx1PuQSqFHfsmFLh1HNC9YOsaBPMZCDBl8IaPHGj7qxeOP5N5DFn/s320/oie_2724023VeQjSTGn.png" width="320" /></a></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red;">முக்கியத்துவம் வாய்ந்த குர்ஆன் வசனங்கள் ... இஸ்லாமிய கட்டுரைகள் </span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆதராப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள சில சூராக்களின் சிறப்புகளையும், வசனங்களின் சிறப்புகளையும் குறிப்பிட்டுள்ளோம். ஹதீஸ்களில் உள்ளபடி நாம் அவற்றை ஓதி வரும்போது ஏராளமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பொதுவாக குர்ஆனில் உள்ள எல்லா வசனங்களையும் ஓதுவதற்கு நன்மை உள்ளது. ஆனால் யாஸீன், தபாரகல்லதீ போன்ற சூராக்களை குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட சிறப்பை நாடி ஓதுவது கூடாது. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. குர்ஆனுடைய அனைத்து சூராக்களை ஓதுவதைப் போன்று யாசீன், முல்க் போன்ற சூராக்களை ஓதலாம். எனினும், சில குறிப்பிட்ட வசனங்களுக்கு அதிகமான சிறப்பும், நன்மையும் உள்ளதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
👌🏠🏡⛺♻🚝🚅</div>
<a name='more'></a><br />
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஆமனர் ரசூலு என்று துவங்கும் வசனம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ (285) لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (286) [البقرة : 285 ، 286]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல் பகரா அத்தியாயத்தின் இறுதி இரு (2:285, 286), வசனங்களை, யார் இரவு நேரத்தில் ஓதுகின்றாரோ அந்த இரண்டும் அவருக்குப் போதுமானதாக ஆகிவிடும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூ மஸ்ஊத் (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (4008)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">ஆயத்துல் குர்ஸி</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ (255) [البقرة : 255]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன் என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்……..) இறுதியில் அவன், நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான் என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்ன போது,) அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான்தான் என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (3275)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அபுல் முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” எனக் கேட்டார்கள். நான் “அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினேன். அவர்கள் “அபுல் முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” என (மீண்டும்) கேட்டார்கள். நான் “அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்… எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம்” என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு “அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல் முன்திரே!” என்றார்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் (1476)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">தூங்கி எழுந்ததும் ஓதும் வசனம்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ (190) الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (191) رَبَّنَا إِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ (192) رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ (193) رَبَّنَا وَآتِنَا مَا وَعَدْتَنَا عَلَى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ (194) اسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى بَعْضُكُمْ مِنْ بَعْضٍ فَالَّذِينَ هَاجَرُوا وَأُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ثَوَابًا مِنْ عِنْدِ اللَّهِ وَاللَّهُ عِنْدَهُ حُسْنُ الثَّوَابِ (195) لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُوا فِي الْبِلَادِ (196) مَتَاعٌ قَلِيلٌ ثُمَّ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ (197) لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا نُزُلًا مِنْ عِنْدِ اللَّهِ وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِلْأَبْرَارِ (198) وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ (199) يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (200) [آل عمران : 190 – 200]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயாரும் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையுமான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவில் தங்கினேன். நான் தலையணையின் அகலவாட்டில் (தலை வைத்துப்) படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடைய வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலை வைத்துப்) படுத்திருந்தனர்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது சற்று பின்புவரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து (அமர்ந்து) தமது கரத்தால் முகத்தில் தடவித் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் (1400)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அல்பகரா, ஆல இம்ரான், மற்றும் மொத்தக் குர்ஆனை ஓதுவதின் சிறப்புகள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி வாருங்கள். ஏனெனில், குர்ஆன் ஓதி வருபவர்களுக்கு அது மறுமையில் வந்து (இறைவனிடம்) பரிந்துரை செய்யும். இரு ஒளிச்சுடர்களான “அல்பகரா’ மற்றும் “ஆலு இம்ரான்’ ஆகிய இரு அத்தியாயங்களையும் ஓதி வாருங்கள். ஏனெனில், அவை மறுமை நாளில் நிழல் தரும் மேகங்களைப் போன்றோ அல்லது அணி அணியாகப் பறக்கும் பறவைக் கூட்டங்களைப் போன்றோ வந்து தம்மோடு தொடர்புள்ளவர்களுக்காக (இறைவனிடம்) வாதாடும். “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதி வாருங்கள். அதைக் கையாள்வது வளம் சேர்க்கும். அதைக் கை விடுவது இழப்பைத் தரும். இவ்வத்தியாயத்திற்கு முன் வீணர்கள் செயலிழந்து போவார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் (1470)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) அல்பகரா’ எனும் (2ஆவது) அத்தியாயத்தை ஓதிக் கொண்டிருந்தேன். எனது குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே நான் ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை அமைதியாகி விட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போலவே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதிய போது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன். அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்தி விடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது.) அதைக் காண முடியவில்லை.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">காலை நேரமானபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே (ஏன் ஓதுவதை நிறுத்தினீர்கள்?) என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன், அல்லாஹ்வின் தூதரே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். ஆகவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நோக்கிய போது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற (பிரகாசிக்கும்) பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளியே வந்(து பார்த்)த போது அதைக் காணவில்லை என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அது என்னவென்று நீ அறிவாயா? என்று கேட்டார்கள். நான், இல்லை (தெரியாது) என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் உன் குரலைக் கேட்டு நெருங்கிவந்த வானவர்கள் தாம் அவர்கள். நீ தொடர்ந்து ஓதிக் கொண்டிருந்திருந்தால் காலையில் மக்களும் அதைப் பார்த்திருப்பார்கள்; மக்களை விட்டும் அது மறைந்திருக்காது என்று கூறினார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (5018)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :ஒரு மனிதர் (உசைத் பின் ஹுளைர்- ரலி) தமது வீட்டில் வாகனப் பிராணி (குதிரை)யிருக்க, (திருக்குர்ஆனின்) அல் கஹ்ஃப்’ (18-வது) அத்தியாயத்தை ஓதினார். உடனே, அந்தப் பிராணி மிரண்டோட ஆரம்பித்தது. அந்த மனிதர் (அல்லாஹ்விடம் பொறுப்பை) ஒப்படைத்து விட்டார். உடனே, மேகத் திரள் ஒன்று வந்து அவரை மூடிக் கொண்டது. இதை அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (மறு நாள்) சொன்ன போது நபி (ஸல்) அவர்கள், இன்னாரே! ஓதிக் கொண்டேயிரு(ந்திருக்க வேண்டும் நீ)ங்கள். ஏனெனில், அந்த மேகமானது குர்ஆனின் வசனங்களை ஓதியதற்காக (இறைவனிடமிருந்து உங்கள் மீது) இறங்கிய அமைதி(ச் சின்னம்) ஆகும் என்று சொன்னார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 3614</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கும் வசனங்கள்</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْزَلَ عَلَى عَبْدِهِ الْكِتَابَ وَلَمْ يَجْعَلْ لَهُ عِوَجًا (1) قَيِّمًا لِيُنْذِرَ بَأْسًا شَدِيدًا مِنْ لَدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا (2) مَاكِثِينَ فِيهِ أَبَدًا (3) وَيُنْذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا (4) مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِنْ يَقُولُونَ إِلَّا كَذِبًا (5) فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا (6) إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا (7) وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا (8) أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا (9) إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا (10) [الكهف : 1 – 10]</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்கஹ்ஃப்’ எனும் (18ஆவது) அத்தியாயத்தின் ஆரம்பப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர் (பெருங்குழப்பவாதியான) தஜ்ஜாலிடமிருந்து பாதுகாக்கப்படுவார். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">மற்றொரு அறிவிப்பில் “அல்கஹ்ப் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை மனனம் செய்திருப்பவர்’ என்று இடம் பெற்றுள்ளது.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : முஸ்லிம் (1475)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">குல் ஹுவல்லாஹு அஹத்’, குல் அஊது பி ரப்பில் ஃபலக்’, குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய அத்தியாயங்களின் சிறப்பு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">بسم الله الرحمن الرحيم قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ (1) مِنْ شَرِّ مَا خَلَقَ (2) وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ (3) وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ (4) وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ (5)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">بسم الله الرحمن الرحيم قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ (1) مَلِكِ النَّاسِ (2) إِلَهِ النَّاسِ (3) مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ (4) الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ (5) مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ (6)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் குல் ஹுவல்லாஹு அஹத்’, குல் அஊது பிரப்பில் ஃபலக்’, குல் அஊது பிரப்பின் னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 5017</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">குல் ஹுவல்லாஹு அஹத் சூராவின் சிறப்பு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூ சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா? என்று கேட்டார்கள். அதனைச் சிரமமாகக் கருதிய நபித்தோழர்கள், எங்களில் யாருக்கு இந்தச் சத்தி உண்டு, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் ஒருவனே; அல்லாஹ் தேவையற்றவன்’ (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பகுதியாகும் என்று சொன்னார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (5015)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<br /></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="color: red; font-size: 12pt;">அல்ஹம்து சூராவின் சிறப்பு</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (1) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (2) الرَّحْمَنِ الرَّحِيمِ (3) مَالِكِ يَوْمِ الدِّينِ (4) إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ (5) اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (6) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ (7)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள் (அல்ஃபாத்திஹா அத்தியாயம்) குர்ஆனின் அன்னையும் மகத்தான குர்ஆனும் ஆகும்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி (4704)</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">அபூ சயீத் பின் முஅல்லா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் நிலையில் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது என்னை அவர்கள் அழைத்தார்கள். நான் தொழுது முடிக்கும் வரை அவர்களிடம் செல்லவில்லை. (தொழுது முடித்த) பிறகு சென்றேன். அவர்கள், “(நான் அழைத்தவுடன்) நீ ஏன் என்னிடம் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு, “நான் தொழுது கொண்டிருந்தேன்” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் இறைத்தூதருக்கும் நீங்கள் பதிலளியுங்கள்” என்று (8:24ஆவது வசனத்தில்) அல்லாஹ் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். பிறகு, “நீ பள்ளிவாசலிலிருந்து வெளியே செல்லும் முன்பாக குர்ஆனிலேயே மகத்தான அத்தியாயமொன்றை உனக்கு நான் கற்றுத் தர வேண்டாமா?” என்று கேட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறப் போனார்கள். நான் அவர்களுக்கு (அன்னார் சொன்னதை) நினைவுபடுத்தினேன். அவர்கள், “அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” (என்று தொடங்கும் “அல்ஃபாத்திஹா’ அத்தியாயம்தான்) அது திரும்பத் திரும்ப (தொழுகையில்) ஓதப்படும் ஏழு வசனங்களும் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த மகத்தான குர்ஆனுமாகும்” என்று சொன்னார்கள்.</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">நூல் : புகாரி 4703</span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;"><br /></span></div>
<div style="font-family: sans-serif; line-height: normal;">
<span style="font-size: 12pt;">எனவே, இனிவரும் காலங்களில் இந்த அமலின் நன்மைகளை விளங்கி, அதிகமதிகம் இதுபோன்ற, அத்தியாயங்களை ஓதி நன்மைகளை கொள்ளையடிக்கும் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!</span></div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-34512230109644555052016-11-04T07:59:00.002-07:002016-11-04T07:59:51.689-07:00உஷார்!உஷார்!!உஷார்!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="mail-message expanded" id="m168" style="font-family: sans-serif; font-size: 16px; line-height: normal;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfhvE2hdIWHKCbNJvByL_ILaLhLWpvZqca_a3Dw2ZWJ3OMN5AMdN6RlM8xlE0nOJ19tbMXFyDvZt0EpEqvoq6Vke_Dx1PuQSqFHfsmFLh1HNC9YOsaBPMZCDBl8IaPHGj7qxeOP5N5DFn/s1600/oie_2724023VeQjSTGn.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfhvE2hdIWHKCbNJvByL_ILaLhLWpvZqca_a3Dw2ZWJ3OMN5AMdN6RlM8xlE0nOJ19tbMXFyDvZt0EpEqvoq6Vke_Dx1PuQSqFHfsmFLh1HNC9YOsaBPMZCDBl8IaPHGj7qxeOP5N5DFn/s320/oie_2724023VeQjSTGn.png" width="320" /></a></div>
<div class="mail-message-header spacer" style="height: 94px;">
</div>
<div class="mail-message-content collapsible zoom-normal mail-show-images " style="margin: 16px 0px; overflow-wrap: break-word; zoom: 0.884211;">
<div class="clear">
உஷார்!உஷார்!!உஷார்!!!<br />💥💥💥💥💥💥💥💥<br />👇அவசியம் படிக்கவும்<br />
திருமலை ஏழமலையான் கோவிலில் பக்தருக்கு நேர்ந்த கதி?உஷார் நண்பர்களே 👀 👀👂👂<br />
சென்ற வாரம் ஒரு நபர் திருப்பதி திருமலைக்கு ஏழமலையானை தரிசித்துவிட்டு வெளியே வந்துள்ளார்.<br />
வெளியே வந்தவுடன் முகம் தெரியாத ஒரு நபர் பதட்டத்துடன் சாமி தரிசனம் செய்தவரை அணுகி<br />"என்னுடைய மணிபர்ஸ்ஸை யாரோ திருடிட்டாங்க,ஊருக்கு செல்வதற்க்கு பணம் இல்லை,எனது வீட்டிற்க்கு ஒரு போன் பண்ணிக்கிறேன்,அவங்க என்னுடைய அக்கவுன்ட்ல பணம் போட்டுடுவாங்க,உங்க போனை கொஞ்சம் கொடுங்க"என்றான் பரிதாபமாக.<br />
சாமிதரிசனம் செய்தவரும் தனது செல்போனை அந்த நபருக்கு கொடுத்து உதவியுள்ளார்.<br />
செல்போனை வாங்கிய நபர் செல்போன் பேசியபடியே திடீரென மறைந்து விட்டான்.<br />
சாமிதரிசனம் செய்தவரும் அவனை தேடி அலைந்தும் கிடைக்கவில்லை.<br />
இதனிடையே செல்போனை திருடி சென்ற நபர் எப்படியோ சாமிதரிசனம் செய்த நபரின் மனைவிக்கு போன் செய்து<br />"உங்கள் கணவர் திருப்பதியில் வாகன விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் ஆபத்தாக சிகிச்சை பெற்று வருகிறார்,மருத்துவ செலவிற்க்கு அவசரமாக ரூ.40ஆயிரத்தை ஆஸ்பத்திரிக்கு கட்ட வேண்டும்,உடனே நான் கூறும் பேங்க் அக்கவுன்டிற்க்கு பணத்தினை செலுத்துங்கள் அவசரம் "என்று கூறியுள்ளான்.<br />
பிறகு செல்போனை திருடிய நபர் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கேஷியரிடம் பில் கொடுக்கும் போது<br />"தனது பர்ஸ்ஸை காணவில்லை"எனவும் அதில் தனது பணம் மற்றும் ஏடிம் கார்டு இருந்தது எனவும் கூறியுள்ளான்.<br />
<a name='more'></a><br />
பரிதாபத்துடன் ஓட்டல் மேனேஜரிடம் "உங்கள் பேங்க் அக்கவுன்ட் நெம்பரை தாருங்கள்,எனது வீட்டிற்க்கு போன் செய்து பணம் போடச் சொல்கிறேன்"என்று நைசாக பேசி நெம்பரை வாங்கி அதனை சாமிதரிசனம் செய்து செல்போனை இழந்த நபரின் மனைவிக்கு தந்து அவரும் அந்த பேங்க் அக்கவுன்டிற்க்கு ரூ40ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.<br />
பணம் செலுத்திய விவரத்தினை திருட்டு பயலுக்கு சொல்லியுள்ளார் மனைவி.<br />
இதனை அறிந்த திருடன் ஓட்டல் மேனேஜரிடம் சென்று பணம் போடப்பட்ட விவரத்தினை கூறி அவர் மூலமாகவே ATM மூலம் பணத்தினை எடுத்து சாப்பிட்ட தொகைக்கு பணம் கொடுத்துவிட்டு நன்றி சொல்லிவிட்டு கம்பி நீட்டியுள்ளான்.<br />
இதனிடையே சாமி தரிசனம் செய்த நபர் ஊருக்கு புறப்பட்டுவிட்டார்.<br />அவரது மனைவியோ தனது உறவினர்களுடன் பதட்டத்துடன் திருலைக்கு வந்து எல்லா மருத்துவமனைகளுக்கும் அலைந்து திரிந்துள்ளார்.<br />அவரது கணவர் பெயரில் யாரும் மருத்துவமனையில் இல்லை என்றவுடன் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்த விவரத்தினை போலிஸிடம் கூறியுள்ளனர்.<br />
போலிஸாரும் ஓட்டல் மேனேஜரை விசாரித்த போது நடந்த சம்பவங்களை கூறியுள்ளார்.தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதனை அறிந்துள்ளனர். போலிஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.<br />
செல்போனை தந்து உதவி, பணத்தினை இழந்து, பதட்டமாகி,மன உளச்சல் ஆகி நிம்மதி இழந்த இந்த சம்பவம் நமக்கு ஒரு பாடம்.<br />
எப்படி எல்லாம் ஏமாத்தராங்க பாருங்க.உஷார் நண்பர்களே.😳😳😳<br />
நன்றி:தி இந்து நாளிதழ்.<br />
<div>
<br /></div>
</div>
</div>
<div class="mail-message-footer spacer collapsible" style="height: 0px;">
</div>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-15103170562438715832016-11-02T14:03:00.002-07:002016-11-02T14:03:35.715-07:00 அன்பா..? செல்வமா ..? வெற்றியா ..?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTKdFratHYeJaZu-hB8gxPo0s0t04tEsYjJaL-f7imNBfFJc0nMLbcaVSJCmVAOa-QcYKb_LMCVLjCqLkmEhOUQehCUDb_Nx5-ft8CIEGSiDvXXeBlWp4pPR02qc2-yWKonGqbnAgVZZ7t/s1600/oie_ki4FDKUauV7K.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="302" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTKdFratHYeJaZu-hB8gxPo0s0t04tEsYjJaL-f7imNBfFJc0nMLbcaVSJCmVAOa-QcYKb_LMCVLjCqLkmEhOUQehCUDb_Nx5-ft8CIEGSiDvXXeBlWp4pPR02qc2-yWKonGqbnAgVZZ7t/s320/oie_ki4FDKUauV7K.png" width="320" /></a></div>
ஒரு ஊரில் குமரன் என்பவன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து உள்ளே வரலாமா...? என்று கேட்டனர்.<br />
<br />
தந்தை வாருங்கள் என்றார்.<br />
<br />
நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்… இவர் பெயர் வெற்றி… இவர் பெயர் அன்பு... எங்கள் மூவரில் ஒருவர் தான் வீட்டிற்குள் செல்லமுடியும்… எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள் என்றார் பணம் எனப்படுபவர்.<br />
<a name='more'></a><br />
<br />
குமரனின் தந்தை வெற்றியை அழைக்கலாம்... நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம் என்றார்.<br />
<br />
ஆனால் குமரனோ… அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்… நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்… எல்லாவற்றையும் வெற்றி உட்பட அனைத்தையும் வாங்கலாம் என்றான்.<br />
<br />
ஆனால் குமரனின் தாயோ.. வேண்டாம்… அன்பையே அழைக்கலாம். அன்பு தான் முக்கியம் என்றாள்.<br />
<br />
பின் மூவரும், அன்பு உள்ளே வரட்டும்... என்றனர்.<br />
<br />
அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.<br />
<br />
உடனே குமரனின் அம்மா அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம் என்றார்.<br />
<br />
அன்பு சொன்னார், நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்... மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.<br />
<br />
ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்... ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்.<br />
<br />
அன்பு உள்ளம் இருந்தால்... நம் வாழ்வில் வெற்றியும், தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.<br />
<br />
அன்பே முக்கியம் … அன்பே முக்கியம்... - தமிழ் சிறுகதைகள்[ அன்பா..? செல்வமா ..? வெற்றியா ..?</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-44615296632481191742016-11-02T08:24:00.003-07:002016-11-02T08:24:52.491-07:00குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ..!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTKdFratHYeJaZu-hB8gxPo0s0t04tEsYjJaL-f7imNBfFJc0nMLbcaVSJCmVAOa-QcYKb_LMCVLjCqLkmEhOUQehCUDb_Nx5-ft8CIEGSiDvXXeBlWp4pPR02qc2-yWKonGqbnAgVZZ7t/s1600/oie_ki4FDKUauV7K.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="302" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTKdFratHYeJaZu-hB8gxPo0s0t04tEsYjJaL-f7imNBfFJc0nMLbcaVSJCmVAOa-QcYKb_LMCVLjCqLkmEhOUQehCUDb_Nx5-ft8CIEGSiDvXXeBlWp4pPR02qc2-yWKonGqbnAgVZZ7t/s320/oie_ki4FDKUauV7K.png" width="320" /></a></div>
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை ..!<br />
<br />
ஒரு முறை ஒரு மனிதர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி எதோ கூற முயன்றார்.<br />
<br />
உடனே அந்த மனிதர் அவரிடம், ''என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகள் கேட்பேன்.<br />
<br />
மூன்று கேள்விக்கும் ஆம்! என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்'' என்றார்.<br />
<br />
அந்த மனிதர் முதல் கேள்வியை கேட்டார்..<br />
''அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா?'' என்று கேட்டார்.<br />
<a name='more'></a><br />
<br />
இல்லை என பதில் சொன்னார்.<br />
<br />
''அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா?'' என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.<br />
<br />
இல்லை என பதில் சொன்னார்.<br />
<br />
''அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா? என்று மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.<br />
<br />
இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது!<br />
<br />
''யாருக்கும் பயனில்லாத, நல்ல விஷயமுமில்லாத, நேரடியாக நீங்கள் பார்க்காத, என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள் என்றார்.<br />
<br />
நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.<br />
நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.<br />
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள். பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்!<br />
உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை...<br />
மேலும் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் எதுவுமில்லை...!<br />
எனவே, வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்!<br />
வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்!<br />
நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்!<br />
மனிதர்கள் இரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.<br />
<br />
குறையும், நிறையும் உள்ளவனாக தான் இறைவன் மனிதனை படைத்துள்ளான்! மனிதனின் குறையை மட்டும் பார்க்காதீர்கள்! அவனிடம் இருக்கும் நிரையையும் பாருங்கள்! குறை உங்கள் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும்!<br />
<br />
கடலில் இருக்கும் அத்தனை நீரும் ஒன்று சேர்ந்தாலும் கூட ஒரு கப்பலை மூழ்கடிக்கமுடியாது! கப்பலுக்குள் புகுந்தால் மட்டுமே அது சாத்தியம்! வாழ்வின் எந்த பிரச்சனையும் உங்களை பாதிக்கவே முடியாது நீங்கள் அனுமதித்தால் தவிர. யாரவது உங்கள் நண்பரைப் பற்றிய தவறாக கூறினால் , நீங்கள் அனுமதிக்காதீர்கள்! நீங்கள் கொஞ்சம் இடம் கொடுத்து விட்டால் , அவர்கள் உனக்கில் மீது ஏறி சவாரிச் செய்வார்கள்!<br />
<br />
<br />
<br />
<br /></div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-54490005587430692732016-11-02T07:54:00.001-07:002016-12-01T13:18:57.517-08:00படித்ததில் பிடித்தது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<b><br /></b>
<br />
<div class="mail-message expanded" id="m168" style="font-family: sans-serif; font-size: 16px; line-height: normal;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTKdFratHYeJaZu-hB8gxPo0s0t04tEsYjJaL-f7imNBfFJc0nMLbcaVSJCmVAOa-QcYKb_LMCVLjCqLkmEhOUQehCUDb_Nx5-ft8CIEGSiDvXXeBlWp4pPR02qc2-yWKonGqbnAgVZZ7t/s1600/oie_ki4FDKUauV7K.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="302" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTKdFratHYeJaZu-hB8gxPo0s0t04tEsYjJaL-f7imNBfFJc0nMLbcaVSJCmVAOa-QcYKb_LMCVLjCqLkmEhOUQehCUDb_Nx5-ft8CIEGSiDvXXeBlWp4pPR02qc2-yWKonGqbnAgVZZ7t/s320/oie_ki4FDKUauV7K.png" width="320" /></a></div>
<div class="mail-message-header spacer" style="height: 95px;">
</div>
<div class="mail-message-content collapsible zoom-normal mail-show-images " style="margin: 16px 0px; overflow-wrap: break-word; zoom: 0.884211;">
<div class="clear">
<b>படித்ததில் பிடித்தது<br />*********************</b><br />
<b>கஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… 💐☝🏻😄</b><br />
<b>எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝🏻😄</b><br />
<b>இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐</b><br />
<b>சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🏻🌷</b><br />
<b>அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷</b><br />
<b>பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐</b><br />
<b>பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷</b><br />
<b>பசுவின் வயிற்றில் நான் இருந்தேன்.</b><br />
<b>என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள்.</b><br />
<b>அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள்.</b><br />
<b>எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன்.</b><br />
<b>பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை?” 🤔😰</b><br />
<b>என்று என்னை நானே நொந்து கொண்டேன்.</b><br />
<b>பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். 💐</b><br />
<b>நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். 💐</b><br />
<a name='more'></a><br />
<b><br /></b>
<b>இது என்னடா புது தண்டனை?” என்று வருத்தப்பட்டேன். 😰</b><br />
<b>அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் 🤔😰<br />கவலைப்படவில்லை.</b><br />
<b>திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். 👍🏻</b><br />
<b>எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.💐🌷</b><br />
<b>அத்துடன் நிறுத்தினார்களா? என்னை ஒரு பானையில் ஊற்றி,</b><br />
<b>மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். 😰</b><br />
<b>நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.</b><br />
<b>என்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, 😰</b><br />
<b>அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள்.</b><br />
<b>‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா! இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா?” என்று ஏங்கினேன்.👍🏻🤔🌷</b><br />
<b><br /></b>
<b>அத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம்?</b><br />
<b>அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள்.</b><br />
<b>எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள்.</b><br />
<b>உருக்கிய நெய்யை ஒரு ஜாடியில் ஊற்றி,</b><br />
<b>அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.</b><br />
<b>பாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள 🌷நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், 💐</b><br />
<b>ஜன்னலுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித்தேன். 💐</b><br />
<b><br /></b>
<b>ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை?” என்று கேட்டாள். 🌷</b><br />
<b>அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் 20 ரூபா” என்றாள். 💐🌷</b><br />
<b>உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா? 💐</b><br />
<b>அரை லிட்டர் கேட்டால் கடைக்காரன் 100 ரூபா விலை சொல்றான்” என்றாள்.🌷🤔☝🏻</b><br />
<b>ஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு 💐🤔ஆச்சர்யப்பட்டேன்.</b><br />
<b>பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் 20 ரூபாதான், 🌷💐</b><br />
<b>ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு 100 ரூபாயாகக் கூடிவிட்டதே! 🤔😄👍🏻🌷</b><br />
<b>இதை நினைக்கிறபோது,</b><br />
<b>நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை!” என்றது அந்த நெய்.💐👏🏻😄👍🏻🙏🏻</b><br />
<b><br /></b>
<b>இந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன?🌷💐😄</b><br />
<b>நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் 👌🏻👍🏻நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை 🤔👌🏻🌷<br />உயர்த்துகிற அம்சங்கள்</b><br />
<div>
<br /></div>
</div>
</div>
<div class="mail-message-footer spacer collapsible" style="height: 0px;">
</div>
</div>
</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-72372717020000205602016-11-01T12:32:00.002-07:002016-11-01T12:32:49.719-07:00கெட்டிக்காரன் புளுகு ...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfhvE2hdIWHKCbNJvByL_ILaLhLWpvZqca_a3Dw2ZWJ3OMN5AMdN6RlM8xlE0nOJ19tbMXFyDvZt0EpEqvoq6Vke_Dx1PuQSqFHfsmFLh1HNC9YOsaBPMZCDBl8IaPHGj7qxeOP5N5DFn/s1600/oie_2724023VeQjSTGn.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfhvE2hdIWHKCbNJvByL_ILaLhLWpvZqca_a3Dw2ZWJ3OMN5AMdN6RlM8xlE0nOJ19tbMXFyDvZt0EpEqvoq6Vke_Dx1PuQSqFHfsmFLh1HNC9YOsaBPMZCDBl8IaPHGj7qxeOP5N5DFn/s320/oie_2724023VeQjSTGn.png" width="320" /></a></div>
கெட்டிக்காரன் புளுகு ...புத்திசாலி புரிந்துகொள்வான்<br />
<br />
ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.<br />
<br />
இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,<br />
<a name='more'></a><br />
<br />
சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம் என்றது.<br />
<br />
நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.<br />
<br />
இதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது.<br />
<br />
அதற்கு சேவல்,<br />
<br />
அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்பதைக் கவனிக்கிறேன்.<br />
<br />
அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன் என்று கூறி கிளம்பியது.<br />
<br />
சேவல், அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.<br />
<br />
நரி அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்.<br />
<br />
இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.<br />
<br />
சேவல் யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது என்று கூறி சிரித்தது.<br />
<br />
கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும். - தமிழ் சிறுகதைகள்</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-90509699311390116922016-11-01T12:20:00.000-07:002016-11-01T12:20:22.764-07:00கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfhvE2hdIWHKCbNJvByL_ILaLhLWpvZqca_a3Dw2ZWJ3OMN5AMdN6RlM8xlE0nOJ19tbMXFyDvZt0EpEqvoq6Vke_Dx1PuQSqFHfsmFLh1HNC9YOsaBPMZCDBl8IaPHGj7qxeOP5N5DFn/s1600/oie_2724023VeQjSTGn.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfhvE2hdIWHKCbNJvByL_ILaLhLWpvZqca_a3Dw2ZWJ3OMN5AMdN6RlM8xlE0nOJ19tbMXFyDvZt0EpEqvoq6Vke_Dx1PuQSqFHfsmFLh1HNC9YOsaBPMZCDBl8IaPHGj7qxeOP5N5DFn/s320/oie_2724023VeQjSTGn.png" width="320" /></a></div>
வறிய குடும்பத்தில் பிறந்தாலும், நன்றாகப் படிக்கும் சிறுவன் அவன். தோட்டத்தில் காய்கறிகளை விளைவித்து, அவற்றை தலையில் சுமந்து விற்று, அதில் வரும் வருமானத்தில் குடும்பமும் படிப்பும் நடந்தது. காலையில் தெருத் தெருவாகச் சுற்றி விற்றுவிட்டு, அவசரமாக பள்ளிக்கூடம் ஓடுவான்.<br />
<br />
ஒருநாள் அப்படி பசியோடு பக்கத்து ஊரில் விற்கும்போது, அவனால் நடக்கவே முடியவில்லை. வெட்கத்தைவிட்டு ஏதாவது ஒரு வீட்டில் சாப்பாடு கேட்கலாம் என்று முடிவெடுத்தான். கொஞ்சம் பெரிதாகத் தெரிந்த வீட்டின் கதவைத் தட்ட, திறந்தது ஒரு இளம்பெண்.<br />
<br />
அவளைப் பார்த்ததும் வெட்கத்தில் குரல் வர மறுத்தது. சாப்பாடு கேட்கும் எண்ணத்தைக் கைவிட்டு, கொஞ்சம் தண்ணீர்.. என்றான். அவனது முகத்தில் பசியின் ரேகையைப் பார்த்த பெண், உள்ளே கூப்பிட்டு சாப்பாடு போட்டாள். பதிலுக்கு அவன் காய்கறிகள் தர, அவள் மறுத்தாள். பசியோடு வரும் யாருக்கும் பிரதிபலன் கருதாமல் உணவிடுவது கடமை என்றாள்.<br />
<a name='more'></a><br />
<br />
வருடங்கள் உருண்டோட, அவன் இப்போது பக்கத்து நகரத்தின் பிரபல மருத்துவமனையின் தலைசிறந்த டாக்டர். ஒருநாள் விசித்தரமான நோயோடு நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தி அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தாள். அவள் பிழைக்கவே வாய்ப்பு இல்லை என்று மற்ற மருத்துவர்கள் உதட்இடப் பிதுக்கினார்கள். விஷயம் அவன் காதுக்கு வந்தது.<br />
<br />
அவளது ஊரைக் கேட்டதும் அவனுக்குள் பொறி தட்டியது... ஓடிப்போய் பார்த்தான். ஆமாம், அவனுக்கு உணவிட்ட அதே பெண்தான் அந்த நோயாளி. தனிப்பட்ட கவனம் எடுத்து அவளைத் தேற்றினான். நம்பமுடியாத அதிசயமாக அவள் பிழைத்தாள். ஆனாலும் அவளுக்குக் கவலை. பெரிய டாக்டர் தனிப்பட்ட கவனம் எடுத்து சிகிச்சை தந்ததால், பில் நிறைய வருமே. எப்படித் தருவது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் சமயத்தில் அவளுக்கு பில் வந்தது. சிகிச்சைக்கான தொகையை, 20 ஆண்டுகளுக்கு முன் எனக்கு சாப்பாடு போட்டீர்கள் என்று எழுதியிருந்த பெரிய டாக்டரை இப்போது அவளால் அடையாளம் தெரிந்து கொள்ள முடிந்தது.<br />
<br />
பிரதிபலன் பாராத உதவிக்கும் என்றோ ஒருநாள் பலன் கிடைக்கும். - தமிழ் சிறுகதைகள்[கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே!]</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-90665024241718323352016-11-01T12:14:00.002-07:002016-11-01T12:14:54.743-07:00மனதை ஒருமுகப்படுத்தினால் வெற்றி!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfhvE2hdIWHKCbNJvByL_ILaLhLWpvZqca_a3Dw2ZWJ3OMN5AMdN6RlM8xlE0nOJ19tbMXFyDvZt0EpEqvoq6Vke_Dx1PuQSqFHfsmFLh1HNC9YOsaBPMZCDBl8IaPHGj7qxeOP5N5DFn/s1600/oie_2724023VeQjSTGn.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhGfhvE2hdIWHKCbNJvByL_ILaLhLWpvZqca_a3Dw2ZWJ3OMN5AMdN6RlM8xlE0nOJ19tbMXFyDvZt0EpEqvoq6Vke_Dx1PuQSqFHfsmFLh1HNC9YOsaBPMZCDBl8IaPHGj7qxeOP5N5DFn/s320/oie_2724023VeQjSTGn.png" width="320" /></a></div>
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே ! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.<br />
<a name='more'></a><br />
<br />
அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள் ! அப்போது உங்களுக்கே தெரியும் ! என்று கூறினான். சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின ! இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா ? என்று வினவினார்கள். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.<br />
<br />
அவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது ? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார். மேலும் சுவாமி விவேகானந்தர் மனஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்: வெற்றியின் ரகசியம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும் தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு, தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும். மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர, வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனத்தை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம். - தமிழ் சிறுகதைகள்[மனதை ஒருமுகப்படுத்தினால் வெற்றி!]</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-18217754061474633972016-11-01T05:24:00.001-07:002016-11-01T05:24:33.593-07:00வாழ்வின் அர்த்தங்கள் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtS8BLThGS2TNGXwPehK4VP9BrkfKE6pnnY9mEkLk6VKhjDR-TmuBIkfbcmvEOqyAlDO02201t1w32XPiFJJqY_6LRzMTApRuZ0j54EKC1rsROWNE3F7kVedI3Se-C86qdx80ZC5HwJ4xO/s1600/oie_2724058BDsZILBu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtS8BLThGS2TNGXwPehK4VP9BrkfKE6pnnY9mEkLk6VKhjDR-TmuBIkfbcmvEOqyAlDO02201t1w32XPiFJJqY_6LRzMTApRuZ0j54EKC1rsROWNE3F7kVedI3Se-C86qdx80ZC5HwJ4xO/s320/oie_2724058BDsZILBu.png" width="320" /></a></div>
பால்கனியின் ஒரு ஓரத்தில் ஈஸி சேரில் அமர்ந்தபடி வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அந்த முதியவர், பக்கத்தில் அமர்ந்து செய்தித்தாளில் மூழ்கியிருந்த மகனிடம் திரும்பி, ஏம்பா, பால்காரன் வந்துட்டானா ? என்றார்.<br />
<br />
மகன் எரிச்சலாகி செய்தித்தாளில் இருந்து தலையை வெளியில் எடுத்து, அதான் அப்பவே உன் மருமக காபி கொடுத்தாளே... மறந்துட்டியா ? என்று சொல்லிவிட்டு மீண்டும் பேப்பர் படிக்க ஆரம்பித்தார்.<br />
<br />
ஐந்து நிமிடங்கள் அமைதியாக ஓடின. அது ஞாயிற்றுக்கிழமையின் அதிகாலை என்பதால் ரோட்டில் வேடிக்கை பார்க்கவும் சுவாரஸ்யமாக ஏதும் இல்லை. பெரியவர் மீண்டும் உள்பக்கம் திரும்பி, பால்காரன் வந்துட்டானா ? என்று மகனிடம் கேட்டார்.<br />
<a name='more'></a><br />
<br />
மகன் கோபத்துடன் செய்தித்தாளை வீசி எறிந்தார். இந்த ஞாபகமறதிக் கிழவனோட மாரடிக்கறதைவிட இன்னைக்கும் ஆபீஸ் போய் தொலைஞ்சிருக்கலாம். காலையிலயிருந்து நாலு தடவை இதே கேள்வியைக் கேட்டா என்ன அர்த்தம்.<br />
<br />
உன்னையெல்லாம் எங்கயாவது தலை முழுகிருக்கணும். வீட்டுக் காவலுக்கு ஆள் இல்லையேன்னு வச்சிருக்க வேண்டி இருக்கு..என்றார் சத்தமாக.<br />
<br />
முதியவரின் கண்களிலிருந்து கண்ணீர் முத்துகள் உருண்டன. அமைதியாக எழுந்து அலமாரியை நோக்கிப் போனார். பழுப்பேறிப் போயிருந்த ஒரு டைரியை எடுத்தார். அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து எடுத்துவந்து மகனிடம் கொடுத்து, படித்துப் பார்.. என்றார்<br />
<br />
இப்போது திட்டும் மகனைப் பற்றி, பெரியவர் எப்போதோ எழுதியிருந்த டைரி அது. அம்மா, அப்பா என்று ஒற்றை வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்த மகன், இன்று வார்த்தைகளை கோர்க்கக் கற்றுக் கொண்டான். நாயைக் காட்டி, தன் மழலைக் குரலில், அது என்ன ? என்று கேட்டான். நாய் என்றேன். திரும்பவும், அது என்ன ? என்று கேட்டான். நாய் என்றேன். இருபது முறையாவது அவன் கேட்டிருப்பான். எனக்கு எரிச்சலே வரவில்லை. ஒவ்வொருமுறை அவனுக்கு பதில் சொல்லும்போதும் என் சந்தோஷம் இரண்டு மடங்கானது... - தமிழ் சிறுகதைகள்[வாழ்வின் அர்த்தங்கள்]<br />
<br />
நாம் குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்கள் நம் மீது எப்படி அக்கறையாகவும், அன்பாகவும் நடந்துகொண்டார்கள். ஆனால், நாம் ஏன் அவர்கள் குழந்தையாக மாறிவிடும்போது அவர்களைப் போன்று இருப்பதில்லை.." ? நமக்கு கோபமும் எரிச்சலும் வருகிறது ஆனால், அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது ஏன் ..? சிந்திக்கவேண்டாமா? நீங்கள் உங்கள் பெற்றோர்களிடம் அப்படி நடந்து கொண்டால் உங்களையே நீங்கள் மாற்றிக்கொள்ளுங்கள்! இல்லாவிட்டால் உங்களுக்கும் அதே நிலைமை வரும்! </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-88650895875454116652016-11-01T05:09:00.001-07:002016-11-01T05:09:26.746-07:00சுயபரிசோதனை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtS8BLThGS2TNGXwPehK4VP9BrkfKE6pnnY9mEkLk6VKhjDR-TmuBIkfbcmvEOqyAlDO02201t1w32XPiFJJqY_6LRzMTApRuZ0j54EKC1rsROWNE3F7kVedI3Se-C86qdx80ZC5HwJ4xO/s1600/oie_2724058BDsZILBu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtS8BLThGS2TNGXwPehK4VP9BrkfKE6pnnY9mEkLk6VKhjDR-TmuBIkfbcmvEOqyAlDO02201t1w32XPiFJJqY_6LRzMTApRuZ0j54EKC1rsROWNE3F7kVedI3Se-C86qdx80ZC5HwJ4xO/s320/oie_2724058BDsZILBu.png" width="320" /></a></div>
மளிகை கடைக்கு வந்த அந்தச் சிறுவன், கடை வாசலில் இருந்த பொதுத் தொலைபேசியில் பேச முயன்றான். தொலைபேசிஅவனது உயரத்துக்கு எட்டவில்லை. ஒரு அட்டைப்பெட்டியைப் போட்டு, அதில் ஏறி நின்று, நம்ப்ரை டயல் செய்து பேசினான்.<br />
<br />
கடையில் கூட்டமில்லாத நேரம் என்பதால் கடைக்காரரின் கவனத்தை அவன் எளிதாகக் கவர்ந்தான். இவ்வளவு சிரமப்பட்டு, பையன் யாரிடம் பேசுகிறான் என்று கடைக்காரர் ஒட்டுக் கேட்டார். மேடம், உங்கள் பங்களாதோட்டத்தில் புல்தரையைச் செதுக்கும் வேலையை எனக்குத் தருவீர்களா ?<br />
<br />
நான் பணத்துக்கு கஷ்டப்படுகிறேன் என்றான் பையன். அதற்கு ஏற்கனவே ஆள் இருக்கிறதே என்றாள் எதிர்முனையிலிருந்த பெண்மணி. என்னை வேண்டாம் என்று சொல்லிவிடாதீர்கள் மேடம். அவர் வாங்குகிற கூலியில் எனக்கு பாதியைக் கொடுத்தால் போதும் என்றான் பையன். வேண்டாம்பா... இப்போது இருப்பவரே நன்றாகத்தான் வேலை பார்க்கிறார்.<br />
<a name='more'></a><br />
<br />
மேடம், எனக்கு வேலை கொடுத்தால் புல்தரையைச் செதுக்குவதோடு, நடைபாதை ஓரங்களையும் அழகுபடுத்தி, உங்கள் பங்களாவின் தோற்றத்தையே மாற்றிவிடுவேன். ஒரே ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்.<br />
<br />
ஸாரி, இப்போது எங்கள் வீட்டில் அதைச் செய்கிற பையனைப்பற்றி உனக்குத் தெரியாது... அவ்வளவு திறமைசாலி. அவனை மாற்ற முடியாது. போனை வைத்து விடு... மறுமுனையில் போன் வைக்கப்பட்டதும், சிறுவன் மாறாத புன்னைகையோடு போனை வைத்தான்.<br />
<br />
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்த கடைக்காரர் நெகின்ழ்துவிட்டார். வாய்ப்பு கிடைக்காதபோதும் இவன் தன்னம்பிக்கையோடு சிரிக்கிறானே. இவனுக்கு உதவ வேண்டும் என்று நினைத்த அவர் - தம்பி, நான் உனக்கு வேலை தருகிறேன் என்றார்.<br />
<br />
சிறுவன் சிரித்தபடி, வேண்டாம். ஏற்கனவே எனக்கு வேலை இருக்கிறது என்றான். ஆனால் சற்று முன்னர் ஒரு வேலைக்காக போனில் கெஞ்சினாயே. இல்லை சார், என்னுடைய வேலையை நான் எப்படிச் செய்கிறேன் என்று பரிசோதிக்கவே போன் செய்தேன். நான் குரல் மாற்றிப் பேசிக்கொண்டிருந்தது என் முதலாளியம்மாவிடம்தான். அவர்கள் மாற்றமுடியாது என்று சொன்ன பழைய வேலைக்காரன் நான் தான்... - தமிழ் சிறுகதைகள்[சுயபரிசோதனை ] </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-22792216920114011492016-10-31T12:34:00.003-07:002016-10-31T12:34:45.916-07:00காகமும் நாய்க்குட்டியும் - நீதிக் கதைகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXiqhQXMHT8VfXAWOkpH_E59LSYBiM9KbtNIK_caVO8gaGxfvjwXDacVTjjZHNPCxCS_14M51TgtxYjPqsjTtUJb60fBPD3QRzJM0TVlZcU6v18U2HAZg5noxl0F2oFp-UQr9V8z8MO7Xp/s1600/4a6df2a1ad87038fbb7dd7a2154fd45f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXiqhQXMHT8VfXAWOkpH_E59LSYBiM9KbtNIK_caVO8gaGxfvjwXDacVTjjZHNPCxCS_14M51TgtxYjPqsjTtUJb60fBPD3QRzJM0TVlZcU6v18U2HAZg5noxl0F2oFp-UQr9V8z8MO7Xp/s1600/4a6df2a1ad87038fbb7dd7a2154fd45f.jpg" /></a></div>
காகமும் நாய்க்குட்டியும் - நீதிக் கதைகள்<br />
<br />
<br />
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.<br />
<br />
என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.<br />
<br />
அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம்.<br />
<br />
இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். இதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள், என்றது நாய்க் குட்டி<br />
<br />
எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடைமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்று சொன்னது காகம்.<br />
Crow and Dog (காகம், நாய்க்குட்டி)<br />
<a name='more'></a><br />
<br />
உண்மைதான்! என்றது நாய்க் குட்டி<br />
<br />
பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்! என்று பெருமையோடு சொன்னது காகம்.<br />
<br />
ஆமாம் அதுவும் உண்மைதான்! என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.<br />
<br />
இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?<br />
<br />
குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை இரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்? என்று மீண்டும் கேட்டது காகம்.<br />
<br />
ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள், என்று கூறியது நாய்க்குட்டி<br />
<br />
அப்படி என்ன தீய குணங்கள்? என்று கேட்டது காகம்.<br />
<br />
திருடுதல், ஏமாற்றுதல், என்று சொன்னது நாய்க்குட்டி. காகம் தலை குனிந்தது.<br />
<br />
நீதி: ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும். அவரின் ஒரு சிறு தீயசெயல் அவரை, அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயசெயலே முன்னிற்கும்.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-38688179330700673432016-10-31T12:28:00.001-07:002016-10-31T12:28:32.422-07:00தவளையும் சுண்டெலியும்[சிறுகதை]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYJU9-qHNqzgSg_hYH4V8wPNGtY0hJB8qb8unx1M3L5yRVY6q6anQAGSy6PGl9SVbcxadhNBwaECTONqQHYVkQJYFbLTtLDntYYLMzHVJd6FEQYPwqPmYRsfuQUYTTvMyVEUPsvBO-1Koo/s1600/4a6df2a1ad87038fbb7dd7a2154fd45f.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYJU9-qHNqzgSg_hYH4V8wPNGtY0hJB8qb8unx1M3L5yRVY6q6anQAGSy6PGl9SVbcxadhNBwaECTONqQHYVkQJYFbLTtLDntYYLMzHVJd6FEQYPwqPmYRsfuQUYTTvMyVEUPsvBO-1Koo/s1600/4a6df2a1ad87038fbb7dd7a2154fd45f.jpg" /></a></div>
தவளையும் சுண்டெலியும்[சிறுகதை]<br />
அது ஒரு அழகிய குளம். அந்த குளத்திற்கு அருகில் ஒரு மரபொந்து ஒன்று இருந்தது. அந்த மரப்பொந்தில் சுண்டெலி ஒன்று வசித்து வந்தது. அந்த சுண்டெலிக்கு குளத்தில் வசித்த தவளையுடன் நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த தவளையும் எலியும் சந்திப்பது வழக்கம்.<br />
ஒரு நாள் எலி, தவளை நீரில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தது. உடனே எலி தவளையிடம், எனக்கும் நீச்சல் கற்றுத் தர முடியுமா? என்று கேட்டது. தவளையும், நாளை உனக்கு நீச்சல் நான் கற்றுத் தருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது.<br />
அடுத்தநாள் சுண்டெலிக்கு நீச்சல் கற்றுத்தருவதாக கூறிய தவளை தன்னுடடைய காலை எலியின் காலுடன் சேர்த்து ஒரு கைற்றினால் கட்டிக்கொண்டது.<br />
<a name='more'></a><br />
அப்போது மேலே பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று இவைகளைப் பார்த்து தாக்க வந்தது. உடனே தவளை தன் உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக சுண்டெலியுடன் தண்ணீரில் பாய்ந்தது. தண்ணீரில் மூழ்கிய சுண்டெலி மூச்சு திணறி இறந்து போனது. அதன் உடல் மேலே மிதந்த போதும் அதனுடைய கால்கள் தவளையுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது.<br />
அந்த சமயம்... தண்ணீரின் மீது சுண்டெலி செத்து மிதந்ததைக் கண்ட கழுகு கீழ் நோக்கி வந்து அந்த எலியைக் கொத்திக் கொண்டு உயரே பறந்தது. அதனுடன் சேர்ந்து கட்டப்பட்டிருந்த தவளையும் பருந்தின் பிடியில் சிக்கியது.<br />
இரண்டு விருந்து கிடைத்த சந்தோசத்தில் பருந்தானது தவளையையும் கொன்று தின்றது.<br />
நீதி: நாம் ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன் அதற்கு அவர்கள் தகுதியானவரா என்று யோசிக்கவேண்டும். இல்லையேல் தவளைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் ஏற்படும்.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-33597111417640007042016-10-30T14:30:00.003-07:002016-10-30T14:30:32.890-07:00தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால் வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்...<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4PQFx8XQ5Yr2yfvwf6-s_9-bbZ-Mc7iFSnxj9pR7KVANeA423hhilOV5RqM8NeZH51pRdgj7DlFFmL3VZNT3PQVRorSP5G0NKHxBXHWnONEODHWNr2sGcdG5TMNviF7l3WgkiiHqb9ax8/s1600/oie_3021133S8F8tGX8.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="214" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4PQFx8XQ5Yr2yfvwf6-s_9-bbZ-Mc7iFSnxj9pR7KVANeA423hhilOV5RqM8NeZH51pRdgj7DlFFmL3VZNT3PQVRorSP5G0NKHxBXHWnONEODHWNr2sGcdG5TMNviF7l3WgkiiHqb9ax8/s320/oie_3021133S8F8tGX8.png" width="320" /></a></div>
தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால் வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்...<br />
<br />
1. நம்பிக்கை :<br />
கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம்.<br />
<a name='more'></a><br />
<br />
2. பாதுகாப்பு:<br />
<br />
ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.<br />
<br />
3. மரியாதை<br />
<br />
ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.<br />
<br />
4. அன்பு<br />
<br />
வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை. "என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்" என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.<br />
<br />
5. நேர்மை:<br />
நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். "என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்" என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது.நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு.நன்றி -சுபா ஆனந்தி </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-89274131934561515192016-10-30T14:17:00.002-07:002016-10-30T14:17:35.083-07:00பொன்மொழிகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtS8BLThGS2TNGXwPehK4VP9BrkfKE6pnnY9mEkLk6VKhjDR-TmuBIkfbcmvEOqyAlDO02201t1w32XPiFJJqY_6LRzMTApRuZ0j54EKC1rsROWNE3F7kVedI3Se-C86qdx80ZC5HwJ4xO/s1600/oie_2724058BDsZILBu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtS8BLThGS2TNGXwPehK4VP9BrkfKE6pnnY9mEkLk6VKhjDR-TmuBIkfbcmvEOqyAlDO02201t1w32XPiFJJqY_6LRzMTApRuZ0j54EKC1rsROWNE3F7kVedI3Se-C86qdx80ZC5HwJ4xO/s320/oie_2724058BDsZILBu.png" width="320" /></a></div>
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.<br />
<br />
சுவாமி விவேகானந்தர்:<br />
<br />
<br />
<br />
வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்<br />
<br />
1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.<br />
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்<br />
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.<br />
<br />
அடால்ஃப் ஹிட்லர்:<br />
<br />
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.<br />
<a name='more'></a><br />
<br />
ஆலன் ஸ்டிரைக்:<br />
<br />
இந்த உலகத்தில் வேறு எவருடனும் நீ உன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நீ செய்தால் நீ உன்னை அவமதித்துக் கொள்வதாகப் பொருள்.<br />
<br />
அன்னை தெரசா:<br />
<br />
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.<br />
<br />
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.<br />
<br />
பான்னி ப்ளேயர்:<br />
<br />
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள்.<br />
<br />
லியோ டால்ஸ்டாய்:<br />
<br />
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.<br />
<br />
அப்ரஹாம் லிங்கன்:<br />
<br />
கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.<br />
<br />
ஐன்ஸ்டைன்:<br />
<br />
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.<br />
<br />
சார்லஸ்:<br />
<br />
ஒரு பொழுதும் வாழ்க்கையில் நம்பிக்கை, வாக்கு, சுற்றம், இதயம் இந்த நான்கையும் முறித்துக் கொள்ள முயலாதீர்கள். ஏனெனில் அவைகளனைத்தும் உடையும் பொழுது ஒலி எழுப்பாது போனாலும் பெரும் வலியை ஏற்படுத்தும்.<br />
<br />
பொன்மொழிகள் </div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-92031314139725099102016-10-30T14:08:00.002-07:002016-10-30T14:08:23.955-07:00தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்❦ <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtS8BLThGS2TNGXwPehK4VP9BrkfKE6pnnY9mEkLk6VKhjDR-TmuBIkfbcmvEOqyAlDO02201t1w32XPiFJJqY_6LRzMTApRuZ0j54EKC1rsROWNE3F7kVedI3Se-C86qdx80ZC5HwJ4xO/s1600/oie_2724058BDsZILBu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="313" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtS8BLThGS2TNGXwPehK4VP9BrkfKE6pnnY9mEkLk6VKhjDR-TmuBIkfbcmvEOqyAlDO02201t1w32XPiFJJqY_6LRzMTApRuZ0j54EKC1rsROWNE3F7kVedI3Se-C86qdx80ZC5HwJ4xO/s320/oie_2724058BDsZILBu.png" width="320" /></a></div>
❦ தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்❦<br />
<br />
❀ நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.<br />
<br />
❀ எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.<br />
<br />
❀ உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.<br />
<a name='more'></a><br />
<br />
❀ என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.<br />
<br />
❀ உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.<br />
<br />
❀ கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.<br />
<br />
❀ அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.<br />
<br />
❀ உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1648295098566470662.post-53577482738897104762016-10-30T06:19:00.001-07:002016-10-30T06:19:10.843-07:00நீங்க நல்லா தூங்குறீங்களா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSltHjIVH_7YFHH0J5zx1b-cnH7gCITpiAJtBvuJEhZdKBZmf43JXqB83d7DvH6DYFoxTrC7N9V8wZ4jgmLQH9R30TICGIDgpLp8skLbO8axLXWSDGPmSyFw-7bDMWzS-NvH6KHB1aRkT5/s1600/oie_292219250MdDCGhu.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSltHjIVH_7YFHH0J5zx1b-cnH7gCITpiAJtBvuJEhZdKBZmf43JXqB83d7DvH6DYFoxTrC7N9V8wZ4jgmLQH9R30TICGIDgpLp8skLbO8axLXWSDGPmSyFw-7bDMWzS-NvH6KHB1aRkT5/s1600/oie_292219250MdDCGhu.png" /></a></div>
நீங்க நல்லா தூங்குறீங்களா?<br />
<br />
வளர்ந்த மனிதர்கள் அனைவருக்கும் 6 முதல் 8 மணி நேரத் தூக்கம் அவசியம். மாதவிடாய்க் காலங்களில் பெண்களுக்குத் தூக்கத்தின் நேரம் கூடும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் முதல் 20 மணி நேரம் தூங்குகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகள் (நான்கு வயது வரை) 10 மணி நேரம் தூங்குவார்கள். வளரிளம் பருவத்தினருக்கோ 8 மணி முதல் 9 மணி நேரத் தூக்கம் அவசியம். ஆனால், போட்டியை மையமாகக் கொண்ட கல்வியமைப்பு மற்றும் நண்பர்களின் அழுத்தம் போன்ற காரணங்களால் அவர்கள் சரியாகத் தூங்குவதில்லை. இப்போதெல்லாம் தூக்கமின்மை பிரச்சினை சிறு வயதிலேயே தொடங்கிவிடுகிறது.<br />
<a name='more'></a><br />
<br />
முதியவர்கள்:<br />
<br />
இவர்களைத் தவிர, தூக்கமின்மையால் அதிக அவதிக்குள்ளாகும் மற்றொரு பிரிவினர் முதுமையடைந்தவர்கள். பகலில் தூங்குவது, முறையான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவற்றால் இவர்களுடைய இரவுத் தூக்கம் பாதிக்கப்படுகிறது.<br />
<br />
பாதிப்புகள்:<br />
<br />
முறையான தூக்கம் இல்லையென்றால் கவலை, மனஅழுத்தம், அதிகம் கோபப்படுதல், ஞாபக மறதி மற்றும் சக மனிதர்களுட னான தகவல் தொடர்புப் பரிமாற்றத்தில் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.<br />
<br />
"மொத்தத்தில் உங்களுடைய செயல்பாட்டு திறன் பாதிக்கப்படும்". அத்துடன் உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு உண்டு".<br />
<br />
அறிகுறிகளும் தீர்வும்:<br />
<br />
குறட்டை விடுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கச் செல்வது, காலை நேரத் தலைவலி, ஞாபகமறதி, கவனமின்மை, அதிகம் கோபப்படுதல், மனஅழுத்தம் மற்றும் அடிக்கடி மனநிலை மாறிக்கொண்டே இருப்பது போன்றவை சரியான தூக்கமின்மையின் அறிகுறிகள். தங்களுக்குக் குறட்டைவிடும் பழக்கம் இருக்கிறது என்பதை, கூச்சம் காரணமாகப் பலரும் மருத்துவர்களிடம் தெரிவிப்பதில்லை.<br />
<br />
தூக்கமின்மையைப் போக்க:<br />
<br />
1. தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கச் சென்று, குறிப்பிட்ட நேரத்தில் விழித்துக்கொள்ளப் பழக வேண்டும்.<br />
<br />
2. தூங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை உட்கொள்ள வேண்டும்.<br />
<br />
3. காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்ல தூக்கத்துக்குக் கைகொடுக்கும்.<br />
<br />
4. ஒரு டம்ளர் பால் அல்லது ஒரு வாழைப்பழம் நல்ல தூக்கத்தைத் தரும்.<br />
<br />
5. தூங்குவதற்கு முன்பு கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.<br />
<br />
பயமுறுத்தும் புள்ளிவிவரம்<br />
<br />
நாட்டில் 93 சதவீதம் பேர் 8 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள். அதில் 58 சதவீதம் பேர், சரியான தூக்கம் இல்லாததால் தங்களுடைய வேலைகள் பாதிக்கப்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.<br />
நன்றி தி இந்து (ஆங்கிலம்)</div>
sathiya pathai islamhttp://www.blogger.com/profile/06881587761526619478noreply@blogger.com0